மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் உடல் ரீதியான குறைபாட்டினால் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார நிலையில் மற்றவர்களைக் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலையினைத் தவிர்க்கின்ற விதத்தில் 2018-ல் சென்னை தி.நகரில் ஆம்வே நிறுவனமும், பார்வைதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இந்திய சங்கமும் இணைந்து ஒரு பயிற்சி மையத்தை தொடங்கின. இதன் மூலம் அவர்களின் வாழ்வு மேம்படுவதுடன் பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்று பெரிதும் நம்பப்படுகிறது. சென்னையில் இத்திட்டத்தை […]
Read More
அழிவின் விளிம்பில் பாரம்பரிய போர்க்கலை பாதுகாக்க முன் வருமா? அரசு…!
  • By Magazine
  • |
சிரமக்கலை ஆசான் நாணப்பன் பேட்டி சிறந்த பாரம்பரிய தற்காப்பு கலைகளுள் சிரமக்கலையும் ஒன்று இந்த கலையை கற்றுக் கொள்வது என்பது மற்ற கலைகளை ஒப்பிடும்போது மிகவும் சிரமமானது என்பதாலோ என்னவோ இந்த கலைக்கு சிரமம் என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆசான்களிடம் காணப்படும் இந்த சிரமக்கலை இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றாலும் ஒரு சிலரிடம் மட்டுமே இன்றும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிரமமான சிரமக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதை தனது வாழ்நாள் […]
Read More
பல் மருத்துவம் – நம்ப முடியாத வரலாற்று உண்மைகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி இப்போது எல்லோரும் பல் மருத்துவம் பற்றி நன்கு அறிவோம். வருடத்துக்கு இரண்டு முறை நாம் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து, நம் பல்லை, அதன் பற்கறையை நீக்கி சுத்தம் செய்கிறோம்/செய்வது நல்லது. பல்லில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பல் மருத்துவரை நாடுகிறோம். வலி தரும்  ஞானப்பற்களை அகற்றுவது/ வேர் சிகிச்சை (Root canal) செய்வது போன்ற நவீன பல்மருத்துவ நடைமுறைகளும் இப்போது உண்டு.. பல் மருத்துவம்- வரலாற்றுத் தகவல்கள்                 […]
Read More
முடவாட்டுக்கால் கிழங்கு
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் கிழங்கு, முடவன் கிழங்கு, பண்ணைகிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் ஒருவகை கிழங்கு. தமிழ்நாட்டில் கொல்லிமலை, சேர்வராயன், ஏற்காடு போன்ற மலைகளில் உயரமாக இடங்களில் விளைகிறது. இது பாறைகளின் வெடிப்பில் விளையும் ஒருவகைப் பெரணியை சேர்ந்த தாவரமாகும்.  இக்கிழங்கின் மேல்பகுதி கம்பளி போர்த்தியது போல் மெல்லிய இழைகளுடன் உண்மையிலேயே ஆட்டுக்கால் போல் தோற்றமளிக்கிறது. எனவே சைவ ஆட்டுக்கால் என்று பெயர் பெற்றது. இதன் தாவரவியல் பெயர்                 Drynaria qucercifolia இது மலைப்பகுதியில் […]
Read More
முதல் இந்தியத்தளபதி கரியப்பா
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி இந்தியாவின் மக்கட்தொகை 140 கோடி. முப்பதுக்கு மேற்பட்ட மாநிலங்கள் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடகிழக்கில் சீனாவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது நிலையான எதிரிகள். வட மேற்கில் ஆப்கன் நாடும், நேர் வடக்கில் நேபாளமும், கிழக்கில் பங்களதேசமும் நம்ப முடியாத நடுநிலை நாடுகள். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டுள்ள தானைத்தலைவரே நம் நாட்டின் இராணுவத் தளபதி. இமயமுதல் குமரி வரை பரந்துபட்ட இந்தியப் பெருநிலத்தை 13 லட்சம் போர் வீரர்களோடு […]
Read More
வெடிக்கும் பேட்டரிகள்  காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்
  • By Magazine
  • |
 காளீஸ்வர் தற்காலத்தில் தினம் தோறும் செய்திகளில் “வெடிக்கும் பேட்டரிகள்” என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை  கவனிக்க முடிகிறது. மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை வெடிக்காமல் பாதுகாப்பதற்கான வழிகளை தான்  பார்க்க இருக்கிறோம். காரணம் உண்மையிலேயே ஒரு […]
Read More
இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம். அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். […]
Read More
மஞ்சள் வானம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற […]
Read More
ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். அவருடைய கலையே உயர்ந்த தேவதாரு மரங்களின் மீது எப்படி ஏறுவது என்று சொல்லித் தருவது தான். நேராக மரங்களின் மீது எப்படி ஏறுவது என்பதை மக்களுக்கு கற்றுத் தருவார். காரணம் ஒருவர் தவறி விழுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒரு இளைஞர் வந்தார். அந்த ஆசிரியர் எப்படி ஏற வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, அவனை மரம் ஏறச் சொன்னார். அந்த ஆசிரியருக்கு […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரபெண்மணி பிக்காஜி ருஸ்தம் காமா என்ற மேடம்காமா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் […]
Read More