• By Magazine
  • |
– ஓஷோ நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. ஏனெனில் நீங்கள் முற்றிலும் நற்குணம் உடையவராக இருப்பின் உங்களுக்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் நற்குணம் உடையவராக இருப்பின் அங்கு ஆசை இல்லை. அங்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் முற்றிலும் சரியாக இருக்கின்றீர்கள். முற்றிலும் சரியாக இருப்பது எங்கும் நகர்வதில்லை. அரைகுறையானது தான் நகர்கிறது. அரைகுறையானது தான் எதையாவது உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஒரு முற்றிலும் சரியான ஓவியன் ஓவியம் தீட்டுவதில்லை. ஒரு முற்றிலும் சரியான இசைக்கலைஞன் அவனுடைய […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More
இருதயநோயும் வருமுன் காத்தலும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி உலக வாழ்வில் செடியும், கொடியும், புல்லும், புதரும், மாடும், மனையும் ஒரு கட்டத்தில் வாடி வதங்கி மக்கி மடிந்து விடுகின்றன. மக்கள் கூட்டமும் பிறந்து வளர்ந்து முதிர்ந்து மடிவது தான். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்பது எச்சரிக்கை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது கசப்பான உண்மை. மரணத்தின் முன்னர் ஆண்டானுக்கும் அடிமைக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நிலை தான். மரணம் என்பது அனைவர்க்கும் உறுதி என்றால் நாம் ஏன் […]
Read More
பழைய டிவியின் திரைகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அப்பொழுதெல்லாம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததில்லை! கண்ணைக் கவரும் எல்இடி விளக்குகள் இருந்ததில்லை! குண்டு பல்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டங்ஸ்டன் விளக்குகளும், கருப்பு வெள்ளை திரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகளுமே இருந்தன. 1990-களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அந்தப் பழைய நாட்களில், டிவி ஆன் செய்ததும் ஒரு சில வினாடிகள் கழித்துத் தான் படம் வரும். அது ஏன்? அந்த டிவிக்களின் உள்ளே என்ன நடந்தது? இப்போது பார்ப்போம். […]
Read More
கோபக் கடலில் பாசத்தீவு
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் உப்பட்டி, பந்தலூர், நீலகிரி – 643 241. அன்புக்குரிய நண்பன் மகிழனுக்கு, நெஞ்சம் நெருடலுடன் இந்த மடலை எழுதுகிறேன். என்னவோ தெரியலடா வீட்டில் நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது. அப்பாவின் கண்டிப்பு அதிகமாகிட்டே போகுது எதற்கும், கோபம்..கோபம்… கோபம்.. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. பேசாமல் தனியாக போய்விடலாமா என்ற எண்ணம் கூட தோன்றுகிறது. என் மனக் கவலையை உன்னிடம் சொல்ல தோன்றியது. வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்திப்போம். இப்படிக்கு […]
Read More
நேர்மையும் நீதிமன்றங்களும்
  • By Magazine
  • |
டாக்டர். பழனி அரங்கசாமி உலகம் முழுதும் மக்களாட்சியின் மகத்தான கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் நான்கு. நீதிமன்றங்கள், அரசுத்துறை, சட்டமன்றங்கள் என்பதோடு செய்தி ஊடகங்களும் அவற்றுள் ஒன்றாகும். நீதி என்பது இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழகத்தில் காலம் காலமாக வேரூன்றி நிற்கும் அரியதோர் நெறிமுறையாகும். மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருப்பினும் ஆட்சிகள் மாறலாம். ஆளுவோர் மாறுவர். ஆனால் நேர்மை என்னும் ஆணிவேரில் முகிழ்த்து நிற்கும் நீதி என்பது சாகாமல் வாழும் ஒரு சமூகப்பண்பு. பசுவின் கன்றைக் தேர்க்காலில் […]
Read More
ஊனமறு நல்லழகே…
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள் வாசிக்கையில் சில நேரங்களில் மனம் நிலைத்து நின்று விடுவதுண்டு. எப்படி இந்த வரிகளை கவிஞர் கற்பனை செய்திருப்பார். இயல்பாகவே சொற்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டதா கவிஞன் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பானா எழுதுவதற்கு முன் அந்த வரிகள் எங்கிருந்தன? எழுதியபின் அந்த கவியின் மனநிலை எப்படியிருந்திருக்கும்.சற்று நேரம் புளகாங்கிதம் அடைந்திருக்கக்கூடுமா. (நிச்சயமாக அடைந்திருப்பார்)                 விலை மதிப்பற்ற அக்கணம் வாசிப்பவரின் முகவிரிவில் மீண்டும் மீண்டும் மீட்கப்படுகிறது என்பதுவே கவிதையின் வாழ்வாக இருக்கிறது.                 அப்படியானால் பாரதிக்கு […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… தற்போது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, வீட்டுவசதி, வீடு கட்டும் திட்டம், கண் கண்ணாடி ஆகியவற்றிற்கு நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் மரணம் ஏற்பட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அதிகபட்சம் ஒரு லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த […]
Read More
உலகின் புதிரான முதல் கொலையும் மிகப்பழமையான மனித இரத்தமும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அற்புதமான அறிவியல்..! அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக்    கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும்  கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது […]
Read More
விவசாயம் ஒரு தொழில் அல்ல   அது வாழ்க்கையே
  • By Magazine
  • |
– பசுமை சாம்பியன் விருதுபெற்ற அக்ரி.ஒய்.ராஜகுமார் உணவு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது அத்தகைய உணவு கிடைப்பதற்கு விவசாயிகள் உயிர்நாடியாக செயல்படுகிறார்கள் விவசாயம் இல்லாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிர் இழக்க வேண்டிய நிலை வரும் ஆனால் அந்த விவசாயிகளை கவுரவிக்கவோ பாராட்டவோ யாரும் முன்வருவதில்லை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினர் யாரும் விவசாயத்தை விரும்பவில்லை என்பதுடன் விவசாயம் செய்வது இன்று கேலிக்குரிய தொழிலாக மாறியிருக்கும் சூழலில் விவசாயிகளை ஊக்குவித்து கவுரவித்து  விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து ஏற்படுத்தி […]
Read More