வெற்றிக்கு தடையல்ல
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் “கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிதை சிற்பிக்கு தொடுவதெல்லாம் சிலை. எழுத்தாளனுக்கு எதுவும் கரு. வியாபாரிக்கு எல்லாம் லாபம்” என்பனவற்றை போல«, வறுமையில் தவிப்பனும் எப்படியும் சாதிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் நமது கடமையைச் செய்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை தூக்கியெறிந்து விட்டு உழைக்கத் தொடங்கினாலே, நமது பொருளாதார நிலை உயர்ந்து, சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முடியும். சிலர் நம்மால் அவனைப் போல படிக்க வசதியில்லையே என்று […]
Read More
  • By Magazine
  • |
கவிஞர். E.K. சுப்பையாகம்பர் மனிதர்கள் தங்கள் செயலுக்கும் தொழிலுக்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் தன்னை தானே தன் மனதை சீர்திருத்தி கொண்டால் இறைவனை அறியலாம். பிரபஞ்சத்தை கைகளால் வளைத்து பிடிக்க முடியாது. ஆனால் உண்மை பக்தியால் அரவணைத்துக் கொள்வது எளிதான காரியம். ஆன்மாக்கள் தனித்தனியாக இருந்தாலும் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு இருந்தாலும் இறைவனை பக்தி கண்ணோடு பார்த்தால் தியானம் என்பது தனியாக அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் தியானம் செய்வது உண்மை தியானம் அல்ல. சாலை […]
Read More
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீராங்கனை ஜாண்சிராணி லட்சமிபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் ஜாண்சிராணி லட்சுமிபாய் 1827- ஆம் ஆண்டு மராத்திய பிராமணர் குலத்தில், மோரோபாண்டு, பாகீரதி அம்மாள் பெற்றோருக்கு மகளாக, காசி என்றழைக்கப்படும் இன்றைய வாரணாசியில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு, ஆண்களுக்கு நிகராக வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற அத்தனை போர்ப்பயிற்சிகளையும் பெற்றார். இவரது இயற்பெயர் மணிகர்னிகா. மனு என அழைத்தனர். ஜாண்சி நாட்டு மன்னர் கங்காதர்ராவ் மணிகர்னிகாவை மணம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். […]
Read More
வங்கிகளின் நம்பகத்தன்மை
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பொதுமக்களும், உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், ஓய்வூதியம் பெறுகின்ற முதியோர்களும் குடும்ப செலவு போக மீதப் பணத்தை தங்களது வருங்காலத் தேவைகளுக்காகவும், வீடு, மனை, சிறுதொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காகவும் சேர்த்து வைக்கின்றனர். இப்படிச் சேமிக்கின்ற பணத்தை தொடர்ந்து வீட்டில் வைத்திருக்க இயலாது. சிற்சில சமயங்களில் நாமோ, துணைவியாரோ, பிள்ளைகளோ வீண்செலவு செய்திடக் கூடும். திருடர் பயம் வேறு. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்குவோரிடம் கடனாகவோ பங்குத் தொகையாகவோ கொடுத்தால், பணம் மீண்டும் […]
Read More
தடை செய்தால் அதை செய்யத் தூண்டும்
  • By Magazine
  • |
ஓஷோ எதையும் கெட்டது என்று சொல்லும் போது அது இருப்பதற்கு தளம் போட்டுத் தந்து விடுகிறாய். எப்போதுமே நல்லது எதுவும் கெட்டதைப் போல பலமாக இருப்பதில்லை. பிறர் சொல்லி நீ செய்வது நல்லதாகிறது. நீயே செய்ய விரும்புவது கெட்டதாகிப் போகிறது. சரிதான் நல்லது கெட்டதைப் போலப் பலமானதாக இருப்பதில்லை. கெட்டதை நீயாகத்தான் விரும்பிச் செய்கிறாய்! நல்லது என்பது பிறர் உன்மீது திணித்து வைத்திருப்பது தானே! நல்லதை எதிர்க்கிறாய். அதைக் கை கொள்வது அடிமைத்தனமாகத் தெரிகிறது. ஒரு தளையாகிப் […]
Read More
வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு. கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும். பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக […]
Read More
நெகிழியும், அதன் துணுக்குகளான நுண்நெகிழியும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி பிளாஸ்டிக்/ நெகிழி  என்பது பாலிமர்களால் ஆன ஒரு பொருள்.  அவை மூலக்கூறுகளின் நீண்ட சங்கிலிகளாகும் . நெகிழி/ பிளாஸ்டிக்குகள் என்பது செயற்கை/அரை-செயற்கை பொருட்கள் ஆகும்.  அவை பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பபட்டுள்ளது.   நெகிழி                            எதனால் ஆனது?    பெட்ரோ கெமிக்கல்ஸ், செல்லுலோஸ், ஸ்டார்ச், நிலக்கரி, இயற்கை எரிவாயு, உப்பு மற்றும் கச்சா எண்ணெய். எதற்காகப்  பயன்படுத்தப்படுகிறது?                                               பேக்கேஜிங், கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள், மின்னணுவியல் மற்றும் பல  பண்புகள்   இலகுரக, நீடித்த, நெகிழ்வான மற்றும் […]
Read More
  • By Magazine
  • |
க. லலிதாஅரிகரசுதன் உதவிப்பேராசிரியர்,  கணினி துறை, கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி “கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென் (று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண்” எனும் ஔவையின் இப்பாடல் வரிகளை வாசிக்கையில் கல்விபற்றிய அகன்ற புரிதல் நமக்குள் ஏற்படுவதையும்  தமிழ் இலக்கியங்களின் வழியாக நாம் கண்டடைகின்ற வாழ்வனுபவங்களின் தரிசனத்தை உணர்வதையும் தவிர்க்க இயலாது. கல்வி பொன் பொருளை சம்பாதிப்பதற்கானதென்பதைத் தாண்டி வாழ்வுத்தேடலின் உள்ளார்ந்த பொருளை அர்த்தப்படுவதாக […]
Read More
வாழ்க்கை
  • By Magazine
  • |
தலையில் எழுதியபடி தான் நடக்கும். எல்லாமே எப்போதோ தீர்மானிக்கப்பட்டால் நமக்கு எதற்கு ஒரு வாழ்க்கை. ஈசலுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும், ஆமைக்கு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதும் சராசரி கணக்கே தவிர இறுக்கமான உண்மைகள் இல்லையே. அந்திவானம் சிவப்பாய் உதிர்வதற்கு திங்கள் கொடைபிடித்து வர போகின்றான் என்பதைத் தானே கூறி செல்கின்றது. எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. அதற்குத்தானே கோழியை கூவ வைத்தான். எந்தப் பகலும் முடியாமல் போனதில்லை. இன்பத்திற்கே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்ற போது துன்பம் முடிவடையாத […]
Read More