• By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டால் கணவருக்கும் மனைவிக்கும் உள்ள அத்தனை தொடர்பும் ரத்தாகி விட்டது. அதனால் கணவர் மனைவிக்கு ஜீவனாம்சமோ சொத்துரிமையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று. ஆனால்  கணவர் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் மனைவி இரண்டாவது திருமணம் முடிக்கும் வரை கணவரின் வாரிசாகத்தான் மனைவி இருப்பாள்.  கணவன் வேறு ஒரு […]
Read More
சில மூலிகை பழமொழிகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். சில மூலிகை பழமொழிகள் பற்றி பார்ப்போம். அங்காரிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்று தான் பாடுவாள்.
Read More
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி நமக்கு முன்னர் வாழ்ந்த பல்துறைப் பெருமக்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அவர்களை ஓவியமாகவும், படமாகவும் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வு நமக்குப் பாடமாகவும் அமையும் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றில் தான் அறிந்து கொள்ள முடிகிறது. சுமகாலத்தில் வாழ்கின்ற பெரிய மனிதர்களைக் கூட நேரில் கண்டு அவர்களது அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்களது அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறுதியும் அறிய வேண்டுமாயின், அவர்களது வாழ்க்கைக் சரிதமே நமக்குத் துணை. தன் வரலாற்றுக் குறிப்புகள் இன்றைய இளைஞர் […]
Read More
புத்தக மதிப்புரை
  • By Magazine
  • |
“பாற்கடலும் தேவதையின் பூனைக்குட்டியும்” என்ற இத்தொகுப்பு, கவிதை உலகில் ஒரு புதிய அதிர்வையும், பரவலான சிந்தனையையும் நமக்கு அள்ளித் தருகிறது. பாரதி கவிதைகளின் முன்னோடி வடிவம் போல, இந்த எளிய கவிதை வடிவத்தின் முன்னோடியாக சுதே கண்ணன் திகழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலில் சுதே கண்ணன் அவர்கள் கவிதைகளைச் சிறுகதை வடிவிலும், வாசிப்பாரை மயக்கும் எளிய நடையிலும் தந்துள்ளார். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எந்தவொரு ஐயமும் இன்றி, கதையைப் போல மனதை நெகிழச் செய்து, […]
Read More
மூலநோய்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம். மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது. மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு […]
Read More
விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே பெற்ற பெருமை சிவபெருமானுக்கல்ல, இந்தப் புவியில் நஞ்சுண்டு பொன்னை உமிழும் ஓர் உயிரினம் உண்டு”.   அது செய்வது சூனியமன்று; முழுக்க முழுக்க அறிவியல். நான் ரீல் விடுவதாக நினைப்பீர்கள். ஆனால் அது 916 உண்மை. இப்போ விஷயத்துக்கு வருவோமா? இயற்கை விடத்தை பொன்னாக மாற்றுகிறது என்ற ஓர் […]
Read More
எலி உணர்த்தும் மனிதம்
  • By Magazine
  • |
முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், எலிகளை பெரும்பாலும் விரும்பாமல் செய்துவிடுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். சிலர் செல்லப்பிரணிகளாக வளர்க்கிறார்கள் எனினும், அவை நாம் பார்க்கும், அன்றாடம் புழங்கும் இடங்களில் வாழும் எலிகளாக இருக்காது. ஏன் கிளி சோதிடம் போல் எலி சோதிடம் கூட உண்டு. எலிக்கோயில் கூட உண்டு. எலிகளின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய துண்டு வெள்ளைத்தாளை தன் மாணவர்களிடம் இந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் கையைத் தூக்கினார்கள், அதனால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தனியாக அவன் கரும்பலகையில் என்ன பார்த்தான் என்று கேட்டார். எல்லா மாணவர்களும் சொன்னார்கள், நாங்கள் ஒரு கரும்புள்ளியை பார்க்க முடிகிறது. வகுப்பு முழுவதும் கேட்டுவிட்டு, அவர் உரக்க சிரித்தபடி […]
Read More
மண்ணின் வீரத்தால் மனிதர்களை செதுக்கும் மாமனிதர் – ஜூட்ஸ் பெர்லின் நேர்காணல்!
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளையாட்டு வரைபடத்தில் ‘மூலச்சல்’ என்ற ஊரைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியவர் திரு. ஜூட்ஸ் பெர்லின். GFC (Glaring friends club)) மூலச்சல் அமைப்பின் பொருளாளராகவும், தலைசிறந்த பயிற்சியாளராகவும் விளங்கும் இவர், கபடி விளையாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். கேள்வி: GFC மூலச்சல் அமைப்பின் தொடக்கம் மற்றும் அதன் கட்டமைப்பு குறித்துக் கூறுங்கள்? பதில்: மூலச்சலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கபடி விளையாடப்பட்டு வந்தது. ஆனால், அது சரியான வழிகாட்டுதல் இன்றி […]
Read More
புரட்சிக்கவிஞரின் பன்முகப் பார்வை
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் […]
Read More