- By Magazine
- |
– சஜிபிரபு மாறச்சன் “கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிதை சிற்பிக்கு தொடுவதெல்லாம் சிலை. எழுத்தாளனுக்கு எதுவும் கரு. வியாபாரிக்கு எல்லாம் லாபம்” என்பனவற்றை போல«, வறுமையில் தவிப்பனும் எப்படியும் சாதிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் நமது கடமையைச் செய்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை தூக்கியெறிந்து விட்டு உழைக்கத் தொடங்கினாலே, நமது பொருளாதார நிலை உயர்ந்து, சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முடியும். சிலர் நம்மால் அவனைப் போல படிக்க வசதியில்லையே என்று […]
Read More