இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம். அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். […]
Read More
மஞ்சள் வானம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற […]
Read More
ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். அவருடைய கலையே உயர்ந்த தேவதாரு மரங்களின் மீது எப்படி ஏறுவது என்று சொல்லித் தருவது தான். நேராக மரங்களின் மீது எப்படி ஏறுவது என்பதை மக்களுக்கு கற்றுத் தருவார். காரணம் ஒருவர் தவறி விழுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒரு இளைஞர் வந்தார். அந்த ஆசிரியர் எப்படி ஏற வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, அவனை மரம் ஏறச் சொன்னார். அந்த ஆசிரியருக்கு […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரபெண்மணி பிக்காஜி ருஸ்தம் காமா என்ற மேடம்காமா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் […]
Read More
எம்.எப்.தாமஸ்
  • By Magazine
  • |
எம்.எப் தாமஸ்   குறிப்பிடத்தக்க மலையாள திரைவிமர்சகர்.  கேரள திரைப்பட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். 50 வருடகாலம் மலையாள சினிமா மற்றும் திரைப்பட விமர்சகராக அவர் ஆற்றிய  பங்களிப்பை கருத்திற் கொண்டு குறிப்பிடத்தகுந்த  மலையாள திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சிறப்பு பெற்றவர். திரைப்படங்களின் மீதான எனது முடிவுறாத  காதல்_  எம் .எப் தாமஸ் மலையாளத்தில்: ஜே.எஸ் ஐஸ்வர்யா தமிழில் : கிருஷ்ணகோபால் பிரதிபலம் ஒன்றையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஒரு நபர் கலை […]
Read More
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது. சல்லி வேர்கள் சிதைந்து விட்டால் வளர்ச்சிக்கு வேண்டிய நீர் சரியாக வந்து சேராது. வேர்கள் மரத்துக்கு ஆதாரம். மொட்டையாக நிற்கும் மரத்தால் எவருக்கும் பயனில்லை. கிளைகள் விரிந்தால் தான் பூக்கள் மலரும். காய்கள் கனியும். எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. இருந்தால் பூவும், பழமும் தரும். இறந்தால் விறகாக நம் வீடு வந்து சேரும். மரத்தின் வாழ்க்கையே மற்றவர் நலனுக்குத் தான். அது நிழல் தேடும் மனிதருக்கு […]
Read More
தமிழா… உன் மொழி தமிழடா!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழ்க்குச் செம்மொழிஉயர்வு வந்ததாய்ப் பெருமைப்படும் இக்காலகட்டத்தில் தமிழர் நாடுதான் எல்லாவற்றிலும் முதன்மை என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் தெருக்கள் தோறும் தமிழ் அமைப்புகள் நாள்தோறும் நடக்கும் பொழுதிலே பாவேந்தரைப் போற்றும் வகையில் பாவலர் ஏழ் நாள் விழாவென அரசுதான் அறிவித்த மகிழ்விலே மக்கள் இருக்கையில் தமிழ்தான் எங்கே என்று தேடும் இழிநிலை இங்கு உள்ளது என்பதை நாம் எண்ணும் போழ்து,  இது ஒருநாடு இதற்குத் தமிழர் நாடு என்று பெயர் என நம் மனம் வெம்பிச் […]
Read More
நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்புகலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் ஒளிந்து மாறும் யுக்தியை கடைபிடித்தால்  முன்னேறலாம் என்கிறார். பிரபல நோக்குவர்ம ஆசான் என அறியப்படும் திரு.பிரகாசம் குருக்கள் புதிய தென்றலுக்காக அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்தோம்.  களரி ,வர்மம் போன்றவற்றைப் பற்றி நமது குழுவினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதில் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஐயா தங்களின் களரி பயிற்சி பற்றி கூறுங்கள்? நான் எனது களரி கூடத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு களரிபயிற்சி அளித்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வன்முறைகள் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் சைபர் குற்ற வங்கி பணம் முடக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும்Breezing and unbreezing bank Accounts involved cyber crime திடீரென வங்கியிலிருந்து நமக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் வங்கிக் கணக்கின் பணம் முடக்கப்பட்டுள்ளது என்று. நாம் பயந்தபடி வங்கிக்கு  ஓடுவோம். விபரங்கள் கேட்போம். வங்கி மேலாளரோ கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் உங்கள் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்று சொல்லுவார்கள். இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. […]
Read More
  • By Magazine
  • |
எம். ஞானசேகர் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை சமர்ப்பித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் அறிவிப்புகள் 1. 2025/26-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் கோடி கடனாக வழங்கப்படும். 2. சிட்கோ மூலம் திருமுடிவாக்கம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியர், கருத்தப் புளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 308 ஏ பரப்பில், […]
Read More