புத்தக வியாபாரி
  • By Magazine
  • |
கிருஷ்ணகோபால் கோடைக்கால நடுப்பகல் ஒன்றில்  50 வயது மதிக்கத்தக்க  எழுத்தாளரான  புத்தக வியாபாரி ஒருவர் உங்கள் கேட் வாசலை வந்து  தட்டுகிறார். சற்று முன்புதான் உங்களுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்து ஓய்ந்திருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.   சமூக மதிப்பில்லாத உடலுழைப்புச் சார்ந்த சில வேலைகளை குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு  நீங்கள்  கண்டுப்பிடித்து வைத்திருக்கிறீர்கள்.ஆனால் இப்போது அந்த வேலையும் தொடர்ந்து இல்லை.அதனால்  உங்கள் அன்றாடத் தேவைகளுக்கான வருமான பற்றாகுறையை எவ்வாறு சரிசெய்வது என்ற யோசனையில் கண்களை மூடி வெறும் […]
Read More
சன்னலோர பயணமும்! வேடிக்கை மனிதரும்
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் சன்னலோரப் பயணத்தில் வேலைத் தேடி வேடிக்கைப் பார்த்து வந்த நேரம் அது. கூட்ட நெரிசலில் பயணிகள் இருக்கைக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தனர். கையில் சில்லரைப்பையுடன் நடத்துனரின் தோற்றம் சற்று வேடிக்கையாகவே இருந்தது. வயிறுபெருத்தும், கொஞ்சம் பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருந்தார். உள்ளே வா!   உள்ளே வா!  படியில் நிக்காத!   டிக்கெட் !   டிக்கெட்,  என அந்த பெருத்த உடலுடன் எப்படித்தான், அந்த கூட்ட நெரிசலில் அங்கும் இங்கும் செல்கிறாரோ!  பேருந்தில் சிலர் மேற்கம்பியைப் […]
Read More
மஞ்சள் வானம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற […]
Read More
நிராகரிப்பு…
  • By Magazine
  • |
–பாலமுருகன். லோ “ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும். “அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தேவையில்லாம நீங்கதான் இந்த விஷயத்தில சீரியஸா இருக்கீங்க.” அதற்குச் சொல்லலைப்பா. ஏதோ ஒருநாள் என்றால் சரி, போனா போகுது என்று விட்டு விடலாம். காலேஜுக்கு சரியான நேரத்திற்குத் தான் போக வேண்டும் அதை நான் மறுக்கல. ஆனா நீ என்னடானா! காலையில அதுக்குன்னு இப்படிய சாப்பிடாம போவதா? […]
Read More
ஆறா காயங்கள்
  • By Magazine
  • |
கா.திலீபன், தமிழாசிரியர்  மேடு பள்ளம் நிறைந்த மலை கிராமம் அது.  முகிலன்  காலையில் குதூகலமாய் பள்ளிக்கு கிளம்பினான். மேட்டில் ஏறி பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஏடே! நில்லுடா என்ற கூச்சலுடன்  ஓடோடி வந்தாள் முகிலனின் செல்லப் பாட்டி. என்ன கிழவி இவ்வளவு நேரம் வீட்டுல தான இருந்தேன். இப்டி துரத்திக்கிட்டு வர்ற என்று  கோபத்தில் முகிலன் திட்டினான்.  தள்ளாடும் வயதில் இளப்புடன் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாயைக் கையிற்குள் மறைத்து தந்தாள். சரி வர்றேன்.. […]
Read More
மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறீர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ ஒரு சிறந்த சிந்தனையாளர் கிராமத்து எண்ணெய் வியாபாரியிடம் போனார். எண்ணெய் வியாபாரி, எண்ணெயை அளந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த எண்ணெய் செக்கில் ஒரு காளை கட்டியிருப்பதைப் பார்த்தார். அந்த காளை சுற்றி நடந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடப்பட்டிருந்தன. அந்த காளை அந்த செக்கை ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதை வழிநடத்த யாரும் இல்லை. அவர் அந்த வியாபாரியிடம் கேட்டார், அந்த காளையை வழி நடத்த யாருமில்லை, ஆனாலும் அது வேலை செய்கிறது. ஏன் […]
Read More
பிரசர் மாமி
  • By Magazine
  • |
கிருஷ்ணகோபால் பிரசர் மாமியை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தாள். பிரசர் மாமி என் மனைவியின் தூரத்து  உறவினள். மனைவிக்கு மாமி முறை வரும், பிரசர் மாமியை நான் ‘சித்தி’ என அழைக்க வேண்டும். ஆனால் எனக்கு என்னவோ அவளைப் பற்றி பேச்சு வருந்தோறும் என் மனைவியிடம் பிரசர் மாமி என்றேச் சொல்லி வந்தேன். அதனால் அவள் சங்கடப்படவோ மனம் ஒவ்வாமை எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் பார்த்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. […]
Read More
வாழ்வியல்
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் குற்றவாளி கூண்டில் இருந்த குட்டப்பனை அடிக்க லத்தியுடன் உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி பாலா. குட்டப்பன் நடுநடுங்க எதற்கோ ஏங்குபவராக பாலாவை பார்த்தார். கோபமாக அடிக்க ஓங்கிய லத்தியை கீழே வைத்துவிட்டு டேய் எதற்காக திரும்ப பார்த்தாய் என்று 80 வயதுக்கும் மதிப்பு கொடுக்காமல் கேட்டான் 40 வயது பாலா. குட்டப்பன் தவிக்கும் பார்வையில் பதிலளிக்க தொடங்கினார். நான் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்தவன். எனக்கு அழகிய அன்பான மனைவியும், நான்கு பிள்ளைகளும் […]
Read More
  • By Magazine
  • |
கதை பகிர்வு: குமரி எழிலன். ஒரு ஏழைக் கிழவர்…மூன்று மகன்கள் . உங்களுக்கு நான் விட்டுப்போகக்கூடிய பொருள் ஏதுமில்லை..ஆனால்.உடல் வலிவும்..மதிநுட்பமும்  தான் உங்கள் சொத்து என்பதை மறவாதீர்கள்.. எப்போதும் ஒன்றுசேர்ந்து வாழுங்க..பார்ப்பதை கூர்ந்து கவனியுங்க.. கிழவர் மரணித்தார்.. மகன்கள் மூவரும் வெளியூருக்கு பயணம் புறப்பட்டார்கள்..காடு, மலை கடந்து பாலைவனத்துக்கு. வந்துவிட்டனர்.. எதிரே ஒருவர் ஏதோ ஒரு  பொருளைத் தேடிக்கொண்டே வந்தார்.. நீங்கள் தேடுவது ஒரு ஒட்டகமா.. என்று கேட்டான் மூத்தவன்.. அவ்ஒட்டகத்தின் இடதுகண் பார்வை கிடையாதா.. இது […]
Read More
ஜானகி
  • By Magazine
  • |
அருள்மொழிவர்மன் வெந்தயக்கீரை, அரக்கீரை, மணத்தக்காளி கீரை, முடக்கத்தான் கீரை. கீரை வேணுமா தாயி? தடித்த பெண் குரல் மூடிய கதவையும் தாண்டி காதில் அறைந்தது. ஜானு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். வெளியே நின்றவள் ஆறடி உயரம். நல்ல கருப்பு. வெறும் நெற்றி. வெளுத்துப்போன கவரிங் செயின். பழைய புடவை. கீரைக்காரியும் காமாட்சியை அளந்தாள். என்ன தாயி நீதான் இந்த வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கியா? கீரை வேணுமா. ஜானு கீரைக்கட்டுகளை புரட்டினாள். இது என்ன தங்கமா? பட்டா? […]
Read More