மின்னணுவியலின் கதை
  • By Magazine
  • |
 – காளீஸ்வர் நமது நவீன உலகின் அடித்தளமாக விளங்கும் மின்னணுவியல், ஒரே இரவில் தோன்றிய மாயாஜாலம் அல்ல. இது படிப்படியாக, பல கண்டுபிடிப்பாளர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உருவான பிரம்மாண்ட அறிவியல் பயணம். எலெக்ட்ரான்கள் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின்னர்தான் ‘மின்னணுவியல்’ என்ற தனித் துறையே உருவானது.  எலெக்ட்ரானின் பிறப்பு மின்னணுவியலின் தொடக்க புள்ளியானது, ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) என்ற ஆங்கில இயற்பியலாளரின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில்தான் இருக்கிறது. 1897 ஆம் ஆண்டில், கேத்தோடு கதிர்க் குழாய்கள் (Cathode […]
Read More
“முடவாட்டின்கால்” கிழங்கு
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் நீர்ச்சத்துள்ள பாறைகளின் இடுக்குகளிலும், பெரிய மரங்களின் பட்டைகளிலும் ஒட்டி வளரும். பெரணி வகை செடி தான் முடவாட்டின் கால் செடி. இதன் வேர்தான் கிழங்கின் மற்றுருவம் பெற்றுள்ளது. இக்கிழங்கு மற்றவகை கிழங்குகளை போன்று மண்ணிற்குள் புதைந்திருப்பதில்லை. இதன் பூர்வீகம் தென்னிந்தியா. தமிழ்நாட்டில் கொல்லிமலை, ஏற்காடு, சேர்வராயன் மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மலைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இக்கிழங்கு ரோமம் நிறைந்து செம்மறி ஆட்டின் கால் போன்று காணப்படும். இலை பெரியதாக இறக்கை […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பூவல் வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பூவல் வர்மம் பற்றி அறிவோம். பூவல் வர்மம் மூலத்தின் கடைசி எல்முனையின் அடியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் மூலவர்மம், கண்கலங்கி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மேருவெல்லின் கீழ் பாகம் குமிள்போல் இருக்கும் எலும்பின் முறை பூவல்வர்மம்”.                                                                                                                 – வர்ம குருநூல் “கண்ணியமாம் பூவல்வர்மம் கொண்டிட்டாலோ கொளுத்துடனே களைப்புண்டாகி தரிப்புமாகும் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-290 வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் முன்னிலையில் 02.08.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.கே.செல்வநாதன் ஆசான் SAVKIA -வின் நோக்கம் குறித்துப் பேசியதோடு, பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றிரைச்சல், உஷ்ணபேதி இவற்றுக்கு தயிர் சுண்டி சுக்கு சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, மரு.ஷேக் Mega power  காபி மருத்துவபயன்கள் குறித்து தெளிவாக விளக்கிப் […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர் பி. விஜயகுமார் திறமையான சி.பி.ஐ ஹிமாச்சல் பிரதேசம் சிம்லா ஊரில் 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. 8 வயது பள்ளி பெண் குழந்தை மக்காச்சோளத் தோட்டத்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவளைப் பின் தொடர்ந்த காமுகன் ஒருவன் அவள் கழுத்தை டவ்வல் கொண்டு இறுக்கி மயக்கமுறச் செய்து அவளை சீரளித்து கொன்று சென்று விட்டான். மறுநாள் ஹிமாச்சல் முழுக்க இந்த செய்தி தீயாய் பரவியது. டி.ஜி.பி தலைமையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டது. யார் […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் உடல் ரீதியான குறைபாட்டினால் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார நிலையில் மற்றவர்களைக் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலையினைத் தவிர்க்கின்ற விதத்தில் 2018-ல் சென்னை தி.நகரில் ஆம்வே நிறுவனமும், பார்வைதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இந்திய சங்கமும் இணைந்து ஒரு பயிற்சி மையத்தை தொடங்கின. இதன் மூலம் அவர்களின் வாழ்வு மேம்படுவதுடன் பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்று பெரிதும் நம்பப்படுகிறது. சென்னையில் இத்திட்டத்தை […]
Read More
அழிவின் விளிம்பில் பாரம்பரிய போர்க்கலை பாதுகாக்க முன் வருமா? அரசு…!
  • By Magazine
  • |
சிரமக்கலை ஆசான் நாணப்பன் பேட்டி சிறந்த பாரம்பரிய தற்காப்பு கலைகளுள் சிரமக்கலையும் ஒன்று இந்த கலையை கற்றுக் கொள்வது என்பது மற்ற கலைகளை ஒப்பிடும்போது மிகவும் சிரமமானது என்பதாலோ என்னவோ இந்த கலைக்கு சிரமம் என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆசான்களிடம் காணப்படும் இந்த சிரமக்கலை இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றாலும் ஒரு சிலரிடம் மட்டுமே இன்றும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிரமமான சிரமக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதை தனது வாழ்நாள் […]
Read More
பல் மருத்துவம் – நம்ப முடியாத வரலாற்று உண்மைகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி இப்போது எல்லோரும் பல் மருத்துவம் பற்றி நன்கு அறிவோம். வருடத்துக்கு இரண்டு முறை நாம் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து, நம் பல்லை, அதன் பற்கறையை நீக்கி சுத்தம் செய்கிறோம்/செய்வது நல்லது. பல்லில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பல் மருத்துவரை நாடுகிறோம். வலி தரும்  ஞானப்பற்களை அகற்றுவது/ வேர் சிகிச்சை (Root canal) செய்வது போன்ற நவீன பல்மருத்துவ நடைமுறைகளும் இப்போது உண்டு.. பல் மருத்துவம்- வரலாற்றுத் தகவல்கள்                 […]
Read More
முடவாட்டுக்கால் கிழங்கு
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் கிழங்கு, முடவன் கிழங்கு, பண்ணைகிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் ஒருவகை கிழங்கு. தமிழ்நாட்டில் கொல்லிமலை, சேர்வராயன், ஏற்காடு போன்ற மலைகளில் உயரமாக இடங்களில் விளைகிறது. இது பாறைகளின் வெடிப்பில் விளையும் ஒருவகைப் பெரணியை சேர்ந்த தாவரமாகும்.  இக்கிழங்கின் மேல்பகுதி கம்பளி போர்த்தியது போல் மெல்லிய இழைகளுடன் உண்மையிலேயே ஆட்டுக்கால் போல் தோற்றமளிக்கிறது. எனவே சைவ ஆட்டுக்கால் என்று பெயர் பெற்றது. இதன் தாவரவியல் பெயர்                 Drynaria qucercifolia இது மலைப்பகுதியில் […]
Read More
முதல் இந்தியத்தளபதி கரியப்பா
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி இந்தியாவின் மக்கட்தொகை 140 கோடி. முப்பதுக்கு மேற்பட்ட மாநிலங்கள் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடகிழக்கில் சீனாவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது நிலையான எதிரிகள். வட மேற்கில் ஆப்கன் நாடும், நேர் வடக்கில் நேபாளமும், கிழக்கில் பங்களதேசமும் நம்ப முடியாத நடுநிலை நாடுகள். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டுள்ள தானைத்தலைவரே நம் நாட்டின் இராணுவத் தளபதி. இமயமுதல் குமரி வரை பரந்துபட்ட இந்தியப் பெருநிலத்தை 13 லட்சம் போர் வீரர்களோடு […]
Read More