வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
 முனைவர் முல்லைத்தமிழ் சலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பின்னல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மூத்திரக்காலத்திற்கு நேர் பின்புறம் முதுகெலும்புத்தொடரில் அமைந்துள்ளதே சலப்பிற வர்மமாகும். இவ்வர்மம் ஜலப்பிற வர்மம், சடப்பிறக்காலம், சரடயந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “ஆனந்தமான மூத்திரக்காலத்தின் பின் சலப்பிறவர்மம்”.                                                                                 – கால வர்மநூல் “அறுதி ஜலப்பையினுட புறதாரைக்குள் அறிஞர் உரை சலப்பிறவர்மம்”.                                                                                                  – வர்ம குருநூல் […]
Read More
எதிர்காலம் எனும் நம்பிக்கை
  • By Magazine
  • |
தலையங்கம் உலக மக்களால் எப்போதும் கண்காணிக்கப் படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா. மக்கள் தொகையில் முதலிடத்தை எட்டிவிட்டதால் மற்ற நாடுகளின் பார்வைகள் அனைத்தும் இந்நாட்டின் சந்தைப்படுத்தலை எதிர்நோக்கியே இயங்கும். ஆனால் இங்கு வாழும் பெரும் பணக்காரர்கள் பலர் வெளிநாடுகளில் குடியேறி சுகமான வாழ்க்கை வாழ்வதையேக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வாழ்ந்து வளமான செல்வங்களை ஈட்டி உயர்ந்த நிலைக்குச் சென்ற பெரும் கோடீஸ்வரர்கள் சுமார் 17000-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்று குடியேறி […]
Read More
குழந்தைகளைப் பேணுவோம்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் குழந்தைகள் நமது செல்வங்கள். எதிர்காலத்தின் தூண்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பர். குழந்தைப்பருவம் மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில் அவர்கள் பார்த்து, கேட்டு அறிவது பசிமரத்தாணி போல மனதில் பதிந்து விடும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பது என்பது பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் சவாலாகவே உள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை மறந்து போன நிலையில் குழந்தைகள் உறவுகள், தாத்தா பாட்டியிடம் இருந்து பெறும் அன்பும் அனுபவ அறிவும் கிடைப்பதில்லை. இரவு பகலாக […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 288-வது கருத்தாய்வுக் கூட்டமானது மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் தலைமையில் மூலச்சல் மரு.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 07.06.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் சோரியாசிஸ் குணமாவதற்கான தைலம் மற்றும் மேல்பூச்சு முறைகளைத் தெளிவாகக் கூறினார். மேலும் வாயுப்பிரச்சனைகளுக்கு சூரணம் செய்முறையையும் கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் அஸ்வகெந்தி சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக மரு.ஷேக் முகமது ஏங்கலிழைப்பு, இரைப்பு இவற்றுக்கு தங்க ரத்தினாதி […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் 1986-ல் நடந்த சம்பவத்துக்கு  நாற்பது வருடம் கழித்து தீர்ப்பா? இது ராஜஸ்தான் மாநிலத்தில் 1986-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு ஆறு வயது ஒரு சிறுமியை ஒரு காமுகன் சிதைத்து விட்டான். பாலைவனத்தில் கஷ்டப்பட்டு ஒட்டகத்தில் வந்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணக்கு வந்தது. அப்போது இந்த போக்சோ சட்டம், அதாவது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 கிடையாது. பாலியல் குற்றங்களுக்கு அப்போது […]
Read More
  • By Magazine
  • |
 ஜெகன் தங்கையா. B பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் பளபளக்கும் வண்ணத்துகள்கள் பிடிக்கும் விரல்களில் ஒட்டிக் கொள்ளும் வசீகரம் குறைந்து போகும்… உதிர்ந்த மயிர் என்பதால் மனிதகுலமே ஒதுக்கித் தள்ளினாலும் மயிலிறகின் வசீகரம் வாழ்நாள் முடிந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும்..!                   
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் சிவகாமி சிவகா…. மி சிவகா ……..மி உனக்கென்ன வருணன் வந்து வாசல் தெளிப்பான் …. வாயு வந்து முற்றம் பெருக்குவான் ……. மழைத்துளி வந்து புள்ளி வைக்கும் …. மேகப்பொடிகள் கோலம் போடும் ….. அக்கினி அடுக்களை சமையல் செய்யும் பார்வதி (பக்கத்து தெரு பார்வதி அல்ல) வந்து பாத்திரம் பூசுவாள் சரஸ்வதி (பக்கத்துவீட்டு சரஸ்வதி அல்ல) சமைக்க கறிகாய் நறுக்குவாள் …. திருமகள் திருகையில் (mix- யில்) காணம் திரிப்பாள் தேவதை வந்து […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய   வீரமங்கை ராணி அவந்திபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் மத்திய பிரதேச ராம்கார்க் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங்கின் மனைவி ராணி அவந்திபாய். பேரழகு நிறைந்த அவர் துணிச்சல் மிக்கவர். போர்க்கலைகள் அனைத்தையும் பயின்றவர். லோதி இனத்தைச் சேர்ந்த அவந்திபாயின் இளம் பருவத்திலேயே அவர் கணவர் விக்ரமாதித்ய சிங் வாரிசு இல்லாமல் இறந்தார். கணவர் இறந்ததும் அவந்திபாய் அரசியாய் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.  நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஆங்கில அரசு, ஆண் வாரிசுகள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்று சட்டம் […]
Read More
மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறீர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ ஒரு சிறந்த சிந்தனையாளர் கிராமத்து எண்ணெய் வியாபாரியிடம் போனார். எண்ணெய் வியாபாரி, எண்ணெயை அளந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த எண்ணெய் செக்கில் ஒரு காளை கட்டியிருப்பதைப் பார்த்தார். அந்த காளை சுற்றி நடந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடப்பட்டிருந்தன. அந்த காளை அந்த செக்கை ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதை வழிநடத்த யாரும் இல்லை. அவர் அந்த வியாபாரியிடம் கேட்டார், அந்த காளையை வழி நடத்த யாருமில்லை, ஆனாலும் அது வேலை செய்கிறது. ஏன் […]
Read More
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் என்னை நான் எப்படி எதிர்கொள்வது எதிர்நிற்கும் மலைத்தொடர்களின் முன் ஒரு சிறு செடிக்குச்சி கையிலிருக்கிறதென்று நிமிர்ந்து நிற்கின்றேன் கையிருப்பிலிருந்த சின்ன பனிக்கட்டியும் உருகியபின் ஈர மணலை கைப்பிடி மண்ணென இறுக்கிப் பிடித்திருக்கிறேன் என்னை நான் எப்படி எதிர்கொள்வது மலையாகவும் பனியுருக்கும் வெப்பமாகவும் இருக்கும் அந்த என்னை எதிர்கொள்ளும் நானின் களைத்த தோள்களை மகனின் பிஞ்சு விரல்கள் தொட்டு தடவி ஆசுவாசப்படுத்துகையில் கையிருக்கும் சிறுகுச்சி வளர்கிறது சிலம்பமாக எழுந்து சுழற்றுகிறேன் படைவீச்சை உச்சி அடித்து […]
Read More