கறுத்த சண்டை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு  என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா  நல்லது கெட்டது  என்னான்னுத் தெரியும்…” அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் சொன்னான். “எனக்கு வெளியுலகம் தெரியாதுங்கிறது உண்மதான். வெளியுலகம் தெரிஞ்சி ஒரு வேலையும் இருந்திச்சுனா கல்யாணம் கெட்டிட்ட ஒரு மாசத்திலேயே நீயும் வேண்டாம் உறவும் வேண்டாம்ணு போயிருப்பேன்.. எங்க அம்மா நோய்பிடிச்சவங்க மிளகு அரைக்க முடியாதுனு படிப்ப பாதியில அவள் சிவப்பு நிறத்தில் கட்டியிருந்த பூப்போட்ட புடவையை விலக்கி வெள்ளை […]
Read More
பற்காரை பொய் சொல்லுவதில்லை
  • By Magazine
  • |
(ஆதிமக்களின் உணவைப் பேசும் பற்காரை) – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே. நீங்கள் இன்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்  யார் பதில் சொல்லுவார்கள்..உடனே சொல்லி விடலாம், நீங்கள் சொல்லலாம். நீங்கள்  சொல்லாவிடில், உங்களின் வயிறு அல்லது குடலுக்குள் உள்ள பொருட்கள் நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று சாப்பிட்ட உணவு பற்றிய பேட்டியை /பட்டியலைத் தரலாம். அதனை நாம் புரிந்து கொள்ள முடியும். சாப்பிட்ட உணவைக் கூறும் பற்காரை ஆனால் போன வாரம் வியாழக்கிழமை என்ன […]
Read More
இரத்தத்தை சுத்திகரிக்கும் “மஞ்சிட்டி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும். மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு. கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல. அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை […]
Read More
பெண்களைப் பேணுவோம்
  • By Magazine
  • |
பெண்ணற்ற வாழ்க்கையும் கண்ணற்ற முகமும் ஒன்று பெண்களைப் பேணுவோம் கண்கள் தெளிவாகும் கசடர்கள் எழுதி வைத்த பெண்ணடிமை வார்த்தைகளை தீயிட்டு கொழுத்திடுவோம் ஆக்கிப்படைத்து நமை ஆளுகின்ற இயற்கையும் பெண்ணாகும்… போற்றி வளர்த்து நமை பூத்துக்குலுங்க வைக்கும் நீரும் பெண்ணாகும் காற்றாய் நாம் வாழ கணக்கறிந்துள்ளே ஊற்றி வெளியேறும் உட்காற்றும் பெண்ணாகும் ஆற்றி உடலுள்ளே… ஆற்றலாய் நிற்பவளும் பெண்ணாகும்… நுட்ப அறிவாலே நூறாண்டு சென்றாலும் மாறாத நுண்ணிமையும் பெண்ணாகும்… ஆண் பெண் என இருவரையும் தான் சுமக்கும் எண்ணாயிரம் […]
Read More
மனித நேயம்
  • By Magazine
  • |
புண்பட்ட நெஞ்சம் தேறுதல் பெற்றது மழலை பேச்சால் காத்திருப்பதும்  ஏமாறுவதும் சகஜந்தான் காதல் பாதையில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் புறமுதுகு காட்டும் தோல்வி எத்தனை தலைமுறைக்கு தாக்கம் தரப்போகிறதோ மதுவின் ஆட்டம்? படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லாமல் அமைந்து விடுகிறது பலருக்கு வேலை எத்தனை கொலைகள் உறவுகளுக்குள் எங்கே போனது மனித நேயம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் உணவு அதன்பின் பேசுவோம் ஜனநாயகத்தைப் பற்றி கடும்பசி பார்ப்பதில்லை உணவின் சுவையை கட்சி மாநாடு நல்ல கூட்டம் பிரியாணி வழங்குமிடத்தில் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 284-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.போஸ் ஆசான் தலைமையில், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.02.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான், இருமல், கபம், சுவாசகாசம், கண்மயக்கம், கொழுத்து இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.ஜெரின் ஆசான் நரம்புநோய்களுக்கு சூரணம் செய்முறை, PCOD நோய் குறித்து விளக்கிப் பேசியதோடு, அதற்கான மருந்துகளையும் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் Death Warrant or black warrant இறப்பு பிடிகட்டளை அல்லது கருப்பு பிடிகட்டளை கொலை வழக்குகளில் தண்டனை வழங்குபவர்களுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்படுகிறது. முதல் கட்டம் ஆயுள் தண்டனை. இங்கு ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு குற்றவாளி 14 வருடம் முடிந்ததும் வெளிவந்து விடுவார். அடுத்தது சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டுமென்ற தண்டனை. இதில் குற்றவாளி சாகும் […]
Read More
நீர், வன, நிலவளம் காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின்                 நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ; கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக்                 காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்; நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு                 நிச்சயமாய் வனவளத்தைக் காத்தல் வேண்டும்; சேர்ந்திந்த முவ்வளமும் சிறந்திட்டால் தான்                 செகத்தினிலே உயிர்த்துடிப்பை காண்போம், தின்னம்! ஊர்வெளியில் வீணாகும் நீரை எல்லாம்                 ஊருணியில் சேமித்தால் இயற்கை அன்னை மார்பினிலே சுரந்திடுமே உயிர்நீர் என்றும்;                 மண்செழிக்கும் மழைநீரை ஏரி தன்னில் சேர்த்திட்டால் […]
Read More
தலைஞாயிறு
  • By Magazine
  • |
அன்பாதவன் காலையில் எழும்போதே ‘ஜில்’லென்றிருந்தது. இரவு நல்லமழை பெய்து இருந்தது. தலைஞாயிறு கிராமத்தில் இதுதான் பிரச்சனை. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லாமல் கொள்ளாமல் சூப்பர் ஸ்டார் மாதிரி எப்போது வேண்டுமானாலும் பெய்து தீர்த்துவிடும் மழை…. அதனால் தானோ… ‘தமிழ்நாட்டின் சிரபுஞ்சி’….. பேரு பெத்த பேரு.                 தலைஞாயிறு என்றவுடன் நீங்கள் மாயவரம் அருகிலுள்ள தலைஞாயிறு என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் இருப்பது திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு அஞ்சல்நிலைய முழுப்பெயர்தலை ஞாயிறு அக்ரஹாரம்.                 ரவியும் எழுந்துவிட்டான். […]
Read More