ஜானகி
  • By Magazine
  • |
அருள்மொழிவர்மன் வெந்தயக்கீரை, அரக்கீரை, மணத்தக்காளி கீரை, முடக்கத்தான் கீரை. கீரை வேணுமா தாயி? தடித்த பெண் குரல் மூடிய கதவையும் தாண்டி காதில் அறைந்தது. ஜானு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். வெளியே நின்றவள் ஆறடி உயரம். நல்ல கருப்பு. வெறும் நெற்றி. வெளுத்துப்போன கவரிங் செயின். பழைய புடவை. கீரைக்காரியும் காமாட்சியை அளந்தாள். என்ன தாயி நீதான் இந்த வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கியா? கீரை வேணுமா. ஜானு கீரைக்கட்டுகளை புரட்டினாள். இது என்ன தங்கமா? பட்டா? […]
Read More
புத்தக உலகம் !
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே      புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று; சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச்      சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள் எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி      எல்லோரும் முகநூலில், வலைதளத்தில் நித்தமும் மூழ்கியதில் நீந்துகின்றார்;      நிசமான மகிழ்வினையே தொலைத்து விட்டார்! நித்தமொரு புத்தகத்தைக் கையில் ஏந்தி      நீளாற்றின் கரையோரச் சோலை தன்னில் சத்தமிலாத் தென்றலுடன் சரசமாடிச்      சாய்ந்தமரக் கிளைமீதில் படுத்தவாறு சித்தமெலாம் ஒன்றிணைய வாசிக்கின்ற      செவ்வியநல் […]
Read More
ஆழிக்கரையில் ஆசை நுரையோடு
  • By Magazine
  • |
– ஸ்ரீதர், கோவை பெ:       ஆறறிலோடும் நீரைப்போல                 துள்ளியாடி வாரேனே                 அமிழ்தம் பொங்கும்                 ஆழிக்கரையோரம் வாரேனே ஆ:        பாவை அவளைக் காண                 பறக்கும் படகேறி வாரேனே                 கரையில் நிறையும் ஆசை                 நுரையோடு வாரேனே பெ:       என் தினமலரின் பூக்களானவனே ஆ:        என் பூக்களின் இதழ்களானவளே பெ:       என் கருநீல வானம் மழையாய்                 மண்ணில் விழ எழுகிறதே ஆ         மணலை நனைக்கும் மழையின் […]
Read More
வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
முதியோர் இல்லம்
  • By Magazine
  • |
– எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை அதிகமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்வாள். அதற்கு தினேஷ்தான் காசு கொடுக்க வேண்டும். அதனால் தினேஷ் மாலாவிடம் ஏன் இவ்வளவு கடலையை வாங்குகிறாய் என்று அடிக்கடி மாலாவிடம் கடிந்து கொள்வான். அதற்கு மாலா தினேஷிடம் கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன்ஸ்க்கு நல்லது என்பாள். மாலாவின் அன்பை தட்ட முடியாமல் […]
Read More
மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு. கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும். பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக […]
Read More
  • By Magazine
  • |
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் […]
Read More
நெகிழியும், அதன் துணுக்குகளான நுண்நெகிழியும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி பிளாஸ்டிக்/ நெகிழி  என்பது பாலிமர்களால் ஆன ஒரு பொருள்.  அவை மூலக்கூறுகளின் நீண்ட சங்கிலிகளாகும் . நெகிழி/ பிளாஸ்டிக்குகள் என்பது செயற்கை/அரை-செயற்கை பொருட்கள் ஆகும்.  அவை பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பபட்டுள்ளது.   நெகிழி                            எதனால் ஆனது?    பெட்ரோ கெமிக்கல்ஸ், செல்லுலோஸ், ஸ்டார்ச், நிலக்கரி, இயற்கை எரிவாயு, உப்பு மற்றும் கச்சா எண்ணெய். எதற்காகப்  பயன்படுத்தப்படுகிறது?                                               பேக்கேஜிங், கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள், மின்னணுவியல் மற்றும் பல  பண்புகள்   இலகுரக, நீடித்த, நெகிழ்வான மற்றும் […]
Read More
மலை எங்கே மக்கா                       (வெறியாட்டு அல்லது முடியாட்டம் பாடல்)
  • By Magazine
  • |
– மருந்துவாழ் மலையன் மலை எங்கே – என் மக்கா மலை எங்கே மக்கா முழங்கும் அருவியும் கிளிகளின் கதைப்பும் இலைகளின் உரசலும் எங்கே என் மக்கா இலைமழைப் பொழிய நனைந்து விலங்கொடு வாழ்ந்தக் காட்டில் நிலவொளி தங்கிக் குரவையாடிய மலை எங்கே – என் மக்கா                                                               – (மலை எங்கே) நெஞ்சம் பெடைக்கவே மக்கா மலையில் வேட்டு வெடிக்குதே மக்கா வெடியில் குயில்கள் அழுகுதே மக்கா மரங்கள் இரத்தம் வடிக்குதே மக்கா                                     – […]
Read More
பனங்குருவியின் பாடல்
  • By Magazine
  • |
(குமரி மாவட்ட கழியல் சந்தப்பாடல்) – மருந்துவாழ் மலையன் பனைமரத்தின் மேலிருந்து பனங்குருவி பாடுது கூடிழந்தக் கதையைச் சொல்லி கழியெடுத்து ஆடுது பாளை சீவி இறக்கையிலே பயினி மணம் தூக்குது பனங்கருக்கு கிழித்த காயம் ஓலைப்பூவால் ஆறுது பனம்பழத்த அவிச்சிதின்ன காலம் மாறிப் போனது பனங்கிலுக்கு பெல்லடித்து நுங்கு வண்டி ஓட்டினோம் பயனி காய்ஞ்ச கூப்பனியை தொட்டு நக்கி ஓடினோம் புளிப்பயனி புட்டு செஞ்ச செரட்ட எல்லாம் காணல பனங்கிழங்கு எடுக்கையிலே தவணு வெட்டித் திங்குவோம் நுங்கு […]
Read More