ஒருவழிப்பாதை
  • By admin
  • |
ஒருவழிப்பாதை… அன்று வெள்ளிக்கிழமை… கோழிக்கடை கோபால் கடைக்குள் உட்காந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தார். கோழிக்கடையில் இன்று பெரிதாக வியாபாரம் ஒன்றும் இருக்காது. ஆனாலும் சில வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத வியாபாரம் இருக்கும். கடையை தேடி வரும் வாடிக்கையாளர்களை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே கடையை திறந்து வைத்து உட்கார்ந்திருப்பார். அன்று பெரும்பாலும் கடையை சுத்தம் செய்வது, கணக்கு வழக்குகளை பார்ப்பது  என்று நேரத்தை கழிப்பார். கடை அமைந்திருக்கும் இடம் ஒரு பிரதான சாலைதான்… பேருந்து நிலையம், இரயில் […]
Read More
தனியார் கையில் அணு உலையா? அரசின் விபரீத முடிவு மக்கள் கலக்கம்
  • By admin
  • |
தனியார் கையில் அணு உலையா? அரசின் விபரீத முடிவு மக்கள் கலக்கம் தனியாருடன் இணைந்து அணு உலைகள்  இயக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் எரிசக்தி தொடர்பாக  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தயாரிப்பதற்கு நாட்டில் எவ்வளவோ வழிகள் உள்ளன. காற்றாலைகள் மூலமும், சூரிய சக்தியின் மூலமும், கடல் அலைகளின் மூலமும் ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் பழைய முறையான தண்ணீரின் சக்தியை பயன்படுத்தியும் மின்சாரத்தை தயாரிக்க […]
Read More