• By Magazine
  • |
செ.பராந்தகன் நோயில்லாத வாழ்வே குறைவில்லாத செல்வம் என்பதை அனைவரும் அறிவோம். உலகப் பொதுமறை’ திருக்குறள்’ என்னும் வாழ்வியல் நூல் வைத்தியத்திற்கு ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் வியாதி உண்டாகும் வழிகள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது.  ‘மிகினும் குறையினும் ‘என்று தொடங்கும் குறளில் காற்று, நீர் ,உணவு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். ‘மருந்தென வேண்டாவாம்’ என்ற என்ற குறளில் அறுசுவைகளுடன் உண்ணப்படுகின்ற உணவு சீரணமாகிவிட்டது […]
Read More
கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது. பயன்கள் மஞ்சள் காமால நோய் தீர்க்க வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை […]
Read More
சுருதி இழந்த ருத்ர வீணை
  • By Magazine
  • |
 மகேஷ் பாலகிருஷ்ணன் எல்லோராலும் பாதுகாக்கப்பட்டு பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல ருத்ர வீணை அது. இசை வித்வான்கள் வாழ்ந்த அந்த குடும்பத்தின் அடையாளம் அது. கால மாற்றத்தினாலும், வாழ்க்கை மாற்றத்தினாலும், மெல்ல மெல்ல காட்சிப்பொருளாய் மாறியது. ஒரு வயதானவர் மட்டுமே வீட்டில் வாழ்ந்து வந்தார். அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட அந்த வீணை, காட்சி பொருளாக இருப்பதை விட. அந்த கடைசி வித்வான்க்கு உபயோகப்படுவதையே விரும்பியது!!! யாரும் மீட்ட தயாராக இல்லாத அந்த இடத்தில், தன்னை விற்கத் துணிந்தது. முயற்சிகள் தோல்வியுற்றது.. […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பூமி தோற்றம் பற்றிய அலக்சாண்டர் ஒப்பாரின் மற்றும் ஜே.பி.எஸ். ஹால்டன் ஆய்வுகள்  பூமியானது 500 முதல் 600 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து உடைந்த பகுதியாகவோ அல்லது விண்வெளி தூசுகளாகவோ இருந்த பொருட்கள் இணைந்தே இப்படி உருவாகியிருக்கும் என்று கருதினர். இன்றைய நமது சூரியமண்டலம் முழுவதும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கும் என ஒப்பாரின் ஹால்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தினர். ஆரம்பத்தில் பூமியானது […]
Read More
குடல்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம். நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு. வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று […]
Read More
தென்பாண்டி நாடு எனும் குமரிமண்
  • By Magazine
  • |
– மங்காவிளை  D. இராஜேந்திரன் பாண்டிய மன்னனை திவாகரம் என்னும் நூல் குமரிசேர்ப்பன் என்கிறது. இங்கே பாண்டியரின் செல்வாக்கு இருந்ததை சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதி புறத்தாய நாடு எனப்பட்டது. இது பாண்டிய நாட்டின் தென்கோடி. எனவே தென்பாண்டியநாடு என்றழைக்கப்பட்டது. பாண்டியரின் குலதெய்வமாக குமரி பகவதி குறிக்கப்படுகிறாள். புறநானூறு பாண்டியனை பஃறுளியின் தலைவன் என்கிறது. குமரிமாவட்ட கல்வெட்டுகளும், சின்னமனூர் செப்பேடுகளும் குமரிக்கும் பாண்டிக்கும் உள்ள தொடர்பைத் தருகின்றன. கி.பி. 140-ல் குமரிக்கு வருகைதந்த […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் தெக்ஷணைக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான புயவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தெக்ஷணைக்காலம் பற்றி அறிவோம். இவ்வர்மம் உள்ளங்கை வெள்ளை வர்மத்தின் நேர் பின்புறம் புறங்கையில், நடுவிரலுக்கும், மோதிர விரலுக்குமிடையில் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு தெக்ஷண வர்மம், தெக்ஷணைக்காலம், மொழிப்பிறங்கண் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின் தெக்ஷணையின் காலமென்பார்”.                                                                                                                 – வர்ம குருநூல் என குறிப்பிடுகிறது. சாந்தமாம் தெக்ஷணையின் காலம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சுற்றுலா என்பது பொதுவாக மனதிற்கு இதமளிக்கும் கடற்கரைகளுக்கோ, அமைதி தரும் ஆன்மீகத் தலங்களுக்கோ அல்லது வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களுக்கோ செல்வதாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஆனால்,  காலமாற்றத்திற்கு  தகுந்தோ அல்லது சுற்றுலா வணிகம் ஏற்படுத்தும் புதிய அறிமுகங்களுக்கு தகுந்தோ சுற்றுலாவின் பரிமாணங்கள் மாறி வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானா மாநில சிறைத்துறை நிர்வாகம் சஞ்சல்குடாவில் அறிமுகப்படுத்தியுள்ள “Feel the Jail”  (சிறையை உணர்) என்ற திட்டம், சுற்றுலாத் துறையில் ஒரு புதிய விவாதத்தை […]
Read More
குவாண்டம் பிணைப்பு பிரபஞ்சப் பயணம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் பிரபஞ்சத்தின் இரு முனைகள் தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில், இரவு நேரத்து மேகமூட்டத்திற்கு இடையே நட்சத்திரங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் அன்பு. அவன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவன். அவனுடைய ஆய்வகம் முழுக்க சூப்பர் கண்டக்டிங் கியூ பிட்களும் (Superconducting Qubits), லேசர் கதிர்களும் நிறைந்திருந்தன. அன்று இரவு, அவனது கணினியில் ஒரு விசித்திரமான தரவுப் பின்னல் (Data anomaly) தோன்றியது. […]
Read More
கோடை
  • By Magazine
  • |
செ.பராந்தகன் வெப்ப நாட்களை வெறுப்பது ஏன்? வருத்தப்பட்டது சூரியன்… அசொளகரியங்கள் அதிகம், ஆகவே இந்த முணுமுணுப்பு. பதிலளித்தது பூமி.. வற்றல்,வடகம் ஊறுகாய், உப்புக் கண்டம் தயாரித்து அடுக்குகையில் மகிழ்கின்றனரே மக்கள்.. நகைத்து நகர்ந்தது சூரியன்..
Read More