- By Magazine
- |
அன்பாதவன் காலையில் எழும்போதே ‘ஜில்’லென்றிருந்தது. இரவு நல்லமழை பெய்து இருந்தது. தலைஞாயிறு கிராமத்தில் இதுதான் பிரச்சனை. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லாமல் கொள்ளாமல் சூப்பர் ஸ்டார் மாதிரி எப்போது வேண்டுமானாலும் பெய்து தீர்த்துவிடும் மழை…. அதனால் தானோ… ‘தமிழ்நாட்டின் சிரபுஞ்சி’….. பேரு பெத்த பேரு. தலைஞாயிறு என்றவுடன் நீங்கள் மாயவரம் அருகிலுள்ள தலைஞாயிறு என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் இருப்பது திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு அஞ்சல்நிலைய முழுப்பெயர்தலை ஞாயிறு அக்ரஹாரம். ரவியும் எழுந்துவிட்டான். […]
Read More