வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம். அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் […]
Read More
“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும். முலாம்பழச் செடியை விதை மூலம் […]
Read More
  • By Magazine
  • |
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செந்துறை. சி. தங்கராசு அவர்கள்  சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலில் (1)-செந்தாமரையின் தாய்மை உள்ளம், (2)-புனிதவதி வெண்ணிலாவின் புதுமை காதல் வாழ்வு, (3)-வெள்ளையம்மாளின் அர்ப்பணிப்பு, (4)- கேள்விக்குறியில் காவேரியின் வாழ்வு, (5)-கோப்பெருந்தேவியின் நிறைவேறாத ஆசை, (6)-மலர்மங்கையின் பரிதாப வாழ்வு (7)- குடியினால் குலமே அறுந்தது (8)- இறையருளில் இரத்தினவேலு (9)- ஆசிரியர் -மாணவர்களின் அற்புத  உறவுகள் என்ற  ஏழு கதைகளிலும்   இரண்டு […]
Read More
ஆடாதோடையும் அதன் மருத்துவபயன்களும்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆங்கிலத்தில் மலபார் நட் (Malabar nut) என்று அழைக்கப்படும். ஆடாதோடை தாவரவியல் பெயர் (Adathoda Vasica) ஆடாதோடை வாசிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புதர் செடியாகும். Acanthaceae  என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆடாதோடை தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம். இத்தாவரம் முக்கியமான வேலிகளில் காணப்படும் மாவிலை, நுணர் இலையைப் போல் ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெண்ணிறமானவை. இம்மூலிகை (சூடு) வெப்பத் தன்மையானது. இத்தாவரத்தின் […]
Read More
  • By Magazine
  • |
கவிஞர். E.K. சுப்பையாகம்பர் மனிதர்கள் தங்கள் செயலுக்கும் தொழிலுக்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் தன்னை தானே தன் மனதை சீர்திருத்தி கொண்டால் இறைவனை அறியலாம். பிரபஞ்சத்தை கைகளால் வளைத்து பிடிக்க முடியாது. ஆனால் உண்மை பக்தியால் அரவணைத்துக் கொள்வது எளிதான காரியம். ஆன்மாக்கள் தனித்தனியாக இருந்தாலும் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு இருந்தாலும் இறைவனை பக்தி கண்ணோடு பார்த்தால் தியானம் என்பது தனியாக அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் தியானம் செய்வது உண்மை தியானம் அல்ல. சாலை […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.03.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு. இராஜன் ஆசான் பித்தப்பை கல் கரைய கரிசலாங்கண்ணி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறி, அதற்கான கசாயம் ஒன்றினையும் கூறினார். அடுத்ததாக, மரு. கமலக்கண்ணன் மலச்சிக்கலுக்கு மாத்திரை செய்யும் […]
Read More
வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
  • By Magazine
  • |
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் […]
Read More
இரத்தத்தை சுத்திகரிக்கும் “மஞ்சிட்டி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும். மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் […]
Read More