- By Magazine
- |
SAVKIA-293 -வது கருத்தாய்வுக் கூட்டமானது மரு.கமலகண்ணன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.11.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலகண்ணன் ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை இவற்றுக்கு மருந்தினையும், தோல்நோய்கள், வெரிக்கோஸ், சோரியாசிஸ் இவற்றுக்கு மருந்தினையும், பிண்ட தைலம் செய்முறை மற்றும் மாந்தம், சீதக்கழிச்சல் இவற்றுக்கு சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான் வாதநோய்களை குணப்படுத்தும் மருந்தினையும், பெரும்பாடு, வெள்ளை, […]
Read More