வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் புயவர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கூட்டுக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் புயவர்மம் பற்றி அறிவோம். புயவர்மம் புயத்தின் நடுச்சுழியில் அமைந்துள்ளது. புஜ வர்மம், புஜப்பொருத்து வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “புஜத்தின் நடுச்சுழியில் புயவர்மம்”.                                                                                 – வர்ம குருநூல் “தாக்குகின்ற காறை எல்லுமுனை அற்றத்தில் சார்வாக புயவர்மம்”.                                                                                – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. “தீருமடா காறையதின் முனையில் தானே திறமான […]
Read More
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன். முகமது அலியின் உரை:                “ஏன் எல்லாம் வெள்ளையாக இருக்கிறது?” “நான் எப்போதும் என் அம்மாவிடம் கேட்பேன், ‘அம்மா, ஏன் இங்கே எல்லாமே வெள்ளையாக இருக்கிறது?’ என்று. நான் கேட்டேன்: ‘ஏன் இயேசு (Jesus) மட்டும் பொன்னிற தலைமுடியுடனும், நீல நிற கண்களுடனும் வெள்ளையாக இருக்கிறார்? ஏன் அந்த ‘இறுதி இரவு உணவு’ (The Lord’s Supper) ஓவியத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெள்ளை மனிதர்களாக இருக்கிறார்கள்? தேவதூதர்கள் வெள்ளையாக இருக்கிறார்கள், போப் ஆண்டவர், மேரி […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் 2021-ல் சீனா தனது கல்வி முறையில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இது Double Reduction” Policy (Shuang Jian – இருமடங்கு குறைப்பு கொள்கை) என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி (K-9) வணிகமயமாகக் கூடாது என்பதாகும். இதன் பின்னணியில் உள்ள முக்கிய விவரங்கள் இதோ: சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping),), இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை (Double Reduction Policy) […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் Passive Euthanasia  (இயல்பான மரணத்தை அனுமதித்தல்) சண்டிகார் பல்கலைக்கழகத்தில் சுமார் பத்து ஆண்டுகள் முன்பாக படித்துக் கொண்டிருந்த ராணா என்ற மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து கடந்த 10 வருடங்களாக உயிருடன் இருந்தாலும் நினைவு மற்றும் உணர்வு இல்லாத நிலையில் இருந்து வந்தார். மனிதன் உயிருடன் இருப்பார். (மூச்சு, இதயத்துடிப்பு போன்றவை நடக்கும்) ஆனால் அறிவு இருக்காது. சுற்றியுள்ள உலகை உணர முடியாது. பேசவும் பதிலளிக்கவும் முடியாது. இயந்திர உதவியுடன் தான் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–297 வது கருத்தாய்வு கூட்டமானது 07.03.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.இராஜன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.ஜாண் ஆகியோர் முன்னிலையில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் உடல் உஷ்ணம், நரம்பு வலிமை இவற்றுக்கு அமிர்த சஞ்சீவி சூரணம் செய்முறையைக் கூறினார். திரு. அருள்தாஸ் ஆசான் பாசாண விசம் முறிக்கும் மருந்து செய்முறையைக் கூறினார். மேலும் ஒடிவுமுறிவு, புண், தீபட்டபுண், அடிபட்ட காயம் […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பேரண்ட (பிரபஞ்சம்) தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் பேரண்டத் தோற்றம் பற்றி சமயம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை, தத்தம் கொள்கைகளுக்கேற்ப நம்பிக்கைக்குரியதாய் காணப்படுகின்றன. 1. கடவுள் எனும் ஓர் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவர் நேரடியாகவே பிரபஞ்சத்தையும் அதன் உயிரினங்களையும் படைத்தார். 2. சூனியத்திலிருந்து பிரபஞ்சம் உருவாகியது. 3. இப்பிரபஞ்சம் கண்ணுக்குப் புலப்படாத பரமாணுக்களின் சேர்க்கையில் உருவானது என்பன […]
Read More
கூடாரத்தில் கசிந்த குளம்படி
  • By Magazine
  • |
அகிலா கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கூட்டுக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கோச்சக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கூட்டுக்காலம் பற்றி அறிவோம். கையின் அக்குள் பகுதியில் கூட்டுக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம்  கைக்கூட்டுக்காலம், கரக்கூட்டுக்காலம், கமுக்குழி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. இந்த கூட்டுக்காலத்தில் அத்திப்பதை அத்திக்காந்தாரி நரம்புகளும், அகச்சூத்திர புறச்சூத்திர நரம்புகளும் கூட்டாக பின்னி செயல்படுவதால் தான் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தலமும் சார்பும் பல்வேறு வர்ம பிணிகளை தீர்க்கும் வல்லமை […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் சமீபத்திய உலக அரசியல் சூழல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழி வகுத்திருக்கிறது. நிலைமை சீராகுமா எனும் சந்தேகங்கள் ஒருபுறம் இருக்கும் இடத்தில், எங்கே எரிபொருள் கிடைக்காது போய்விடுமோ என்கிற அச்சத்தில்! எரிபொருள் நிலையங்களில் மக்கள் செய்யும் விஷ பரீட்சைகளை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. குடிதண்ணீர் கேன்கள், குடங்கள் என கிடைக்கும் பொருட்களில் எல்லாம் பெட்ரோலை வாங்கி மக்கள் நிரப்பி கொள்வதற்காக இணையம் முழுவதும் பல காணொளிகள் பரவுகிறது. […]
Read More
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அய்யா வைகுண்டர்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  பிரெட்ரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் இருவரும் சேர்ந்து  1848 ஆம் ஆண்டு ஏழைப் பணக்காரன் என்றப் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை கற்பனைச் செய்து கம்மியூனிச அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் சமதர்மக் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு 15  வருடத்திற்கு முன்பே   1833 -ம் ஆண்டு  கல்வி  அறிவில் தாழ்ந்து இருப்பவர்களையும், பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடப்போரையும் உயர்த்திடும் நோக்கம் கொண்டு தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று எளியவர்கள் பக்கம் நின்று  கிளர்ச்சி முழக்கமிட்டவர் அய்யா […]
Read More