மனிதனின் விந்தணுவில் நுழைந்த நானோநெகிழிகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே..இப்போது, நெகிழி இன்றி நம் வாழ்க்கை இல்லை எனற நிலையில் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நெகிழியின் துணுக்களான, மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகிய இரண்டும் மனித உயிரணுக்களில் (விந்தணுக்கள்) நுழைந்திருப்பது என்ற தகவல் நம் இதயத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணும் விஷயம் ஆகும். இது ஏன் ஏற்பட்டது இதன் காரணி என்ன? இதனால் விளையும் பாதிப்புகள் என்ன ? என்பதை அறியும்போது இன்னும் அதிக […]
Read More
குடும்ப சொத்துக்கு பதிலாக வித்தையை கற்றுத்தந்தார் எனது தந்தை
  • By Magazine
  • |
ஆசான் யோனா பேட்டி… குடும்ப சொத்துக்கு பதிலாக  வைத்தியம், வர்மம் மற்றும் களரி போன்ற கலைகளை எனக்கு கற்றுத் தந்தார் எனது தந்தை என்று பெருமையுடன் கூறுகிறார் கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை என்ற பகுதியை சேர்ந்த ஆசான் யோனா                 புதிய தென்றலுக்காக அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தோம். மிகவும் எளிமையுடனும் அன்புடனும் உபசரித்து அமர வைத்தார். மேலும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனது பெயர் யோனா. எனது தந்தையின் பெயர் டேனியல் ஆகும் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செந்துறை. சி. தங்கராசு அவர்கள்  சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலில் (1)-செந்தாமரையின் தாய்மை உள்ளம், (2)-புனிதவதி வெண்ணிலாவின் புதுமை காதல் வாழ்வு, (3)-வெள்ளையம்மாளின் அர்ப்பணிப்பு, (4)- கேள்விக்குறியில் காவேரியின் வாழ்வு, (5)-கோப்பெருந்தேவியின் நிறைவேறாத ஆசை, (6)-மலர்மங்கையின் பரிதாப வாழ்வு (7)- குடியினால் குலமே அறுந்தது (8)- இறையருளில் இரத்தினவேலு (9)- ஆசிரியர் -மாணவர்களின் அற்புத  உறவுகள் என்ற  ஏழு கதைகளிலும்   இரண்டு […]
Read More
  • By Magazine
  • |
கதை பகிர்வு: குமரி எழிலன். ஒரு ஏழைக் கிழவர்…மூன்று மகன்கள் . உங்களுக்கு நான் விட்டுப்போகக்கூடிய பொருள் ஏதுமில்லை..ஆனால்.உடல் வலிவும்..மதிநுட்பமும்  தான் உங்கள் சொத்து என்பதை மறவாதீர்கள்.. எப்போதும் ஒன்றுசேர்ந்து வாழுங்க..பார்ப்பதை கூர்ந்து கவனியுங்க.. கிழவர் மரணித்தார்.. மகன்கள் மூவரும் வெளியூருக்கு பயணம் புறப்பட்டார்கள்..காடு, மலை கடந்து பாலைவனத்துக்கு. வந்துவிட்டனர்.. எதிரே ஒருவர் ஏதோ ஒரு  பொருளைத் தேடிக்கொண்டே வந்தார்.. நீங்கள் தேடுவது ஒரு ஒட்டகமா.. என்று கேட்டான் மூத்தவன்.. அவ்ஒட்டகத்தின் இடதுகண் பார்வை கிடையாதா.. இது […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் ஜாதி மாறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டுமா?                 ஜாதி என்பது ஒருவருக்கு மேல் இருக்கும் சமுதாய அடையாளமேத் தவிர எவருடைய உடலிலும் அடையாளப்படுத்தியிருக்கும் ஜாதியின் மரபணு கிடையாது. ஆதலால் விஞ்ஞானத்தில் ஜாதிக்கு இடமில்லை. புளியமரத்தை நாம் பனைமரம் என்று கூப்பிட்டாலும் அதற்கு ஒன்றும் தெரியாது. அது அப்படியே பூமியில் நின்று கொண்டுதான் இருக்கும். இவைகளுக்கு வெளியிலிருந்து அவைகளுக்குத் தெரியாமலேயே நாம் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறோம் அவ்வளவு தான். இதே போன்று தான் […]
Read More
ஆடாதோடையும் அதன் மருத்துவபயன்களும்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆங்கிலத்தில் மலபார் நட் (Malabar nut) என்று அழைக்கப்படும். ஆடாதோடை தாவரவியல் பெயர் (Adathoda Vasica) ஆடாதோடை வாசிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புதர் செடியாகும். Acanthaceae  என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆடாதோடை தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம். இத்தாவரம் முக்கியமான வேலிகளில் காணப்படும் மாவிலை, நுணர் இலையைப் போல் ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெண்ணிறமானவை. இம்மூலிகை (சூடு) வெப்பத் தன்மையானது. இத்தாவரத்தின் […]
Read More
ஊனமுற்றோர்  சில  ஊனமற்ற பார்வைகள்
  • By Magazine
  • |
A.  தர்மராஜ் (த.ராசு) அரவாணிகளையே மூன்றாம் பாலினத்தவர் என்றும், ஊனமுற்றவர்களையே மாற்று திறனாளிகள் என்றும் நாம் அழைக்கிறோம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்வதையே கலாச்சாரமாய்க் கொண்டிருக்கும் இந்தியர்களான நம்மில் பாலினத்தவரில் ஆண்பால், பெண்பால் என்று ஏதேனும் ஒன்று என்றில்லாமல் மிக அபூர்வமாக ஒருசில குடும்பங்களில் ஒரு சில குழந்தைகள் மூன்றாம் பாலினத்தவராக பிறந்து விடுகின்றனர். குழந்தையாக பிறக்கும் போதே உடனடியாக என்றில்லாமல், ஓரிரு நாள் அல்லது மாதங்களில் அல்லது வருடங்களில் பிறப்புறுப்பில் […]
Read More
சட்டத்தை  தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் புதிய பாஸ்போர்ட் சட்டம் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி அந்நாடடில் குடியேறியவர்களுக்கு புதிய அதிபர் டிரம்ப் எவ்வாறு கடிவாளம் போட்டுள்ளாரோ அதே போல் நம் நாட்டிலும் நமது நாட்டிற்குள் முறையான ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு கடிவாளம் போட்டு அவர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்தந்த நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பும் சட்டம் வந்துள்ளது. வங்க தேசிகள், பாகிஸ்தானியர், பர்மாகாரர்கள் என நிறைய அந்நிய நாட்டினர் சட்டத்திற்கு புறம்பாக நம் […]
Read More
  • By Magazine
  • |
“இல்லாள் இல்லாளேல் இல்லாகும் விருந்தென்று சொல்லாமல் சொல்லும் குறள்” “குடியென்னும் குன்றேறி நின்றார் முடிசாய்ந்து அடிசாய்வர் என்றேனும் ஓர்நாள்.” “பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டவர்கள் மற்றோர்நாள் சேர்வர் அங்கு” பாதை காட்டும் படிப்பை விட்டுவிட்டு போதை விற்கிறது அரசு.
Read More
  • By Magazine
  • |
 – குமரி எழிலன் …. கல்வி, தேசுமிக்கது தேச எல்லைக் கடந்தும் பேசப்படுவது, கொடுக்க கொடுக்க வளருமே தவிர குறையாது, பிறரால் திருட முடியாதது, கல்வியால் பெறும்புகழ் காலம் கடந்தும் நிற்கும். புத்தக விரும்பிகளாகிய நேரு விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், அண்ணா, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன் … போன்றோர், அழியாத கல்வியைப் பெற்று, அவனியை ஆண்டவர்கள் . “கல்வி, அறிதலுக்கான கருவி, என்கிறார் கல்வியாளர் நேரு” உலகப் பார்வை கியூபா பின்லந்து நாடுகளில், ஏழு வயதிற்குப் […]
Read More