நெகிழியும், அதன் துணுக்குகளான நுண்நெகிழியும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி பிளாஸ்டிக்/ நெகிழி  என்பது பாலிமர்களால் ஆன ஒரு பொருள்.  அவை மூலக்கூறுகளின் நீண்ட சங்கிலிகளாகும் . நெகிழி/ பிளாஸ்டிக்குகள் என்பது செயற்கை/அரை-செயற்கை பொருட்கள் ஆகும்.  அவை பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பபட்டுள்ளது.   நெகிழி                            எதனால் ஆனது?    பெட்ரோ கெமிக்கல்ஸ், செல்லுலோஸ், ஸ்டார்ச், நிலக்கரி, இயற்கை எரிவாயு, உப்பு மற்றும் கச்சா எண்ணெய். எதற்காகப்  பயன்படுத்தப்படுகிறது?                                               பேக்கேஜிங், கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள், மின்னணுவியல் மற்றும் பல  பண்புகள்   இலகுரக, நீடித்த, நெகிழ்வான மற்றும் […]
Read More
  • By Magazine
  • |
க. லலிதாஅரிகரசுதன் உதவிப்பேராசிரியர்,  கணினி துறை, கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி “கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென் (று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண்” எனும் ஔவையின் இப்பாடல் வரிகளை வாசிக்கையில் கல்விபற்றிய அகன்ற புரிதல் நமக்குள் ஏற்படுவதையும்  தமிழ் இலக்கியங்களின் வழியாக நாம் கண்டடைகின்ற வாழ்வனுபவங்களின் தரிசனத்தை உணர்வதையும் தவிர்க்க இயலாது. கல்வி பொன் பொருளை சம்பாதிப்பதற்கானதென்பதைத் தாண்டி வாழ்வுத்தேடலின் உள்ளார்ந்த பொருளை அர்த்தப்படுவதாக […]
Read More
வாழ்க்கை
  • By Magazine
  • |
தலையில் எழுதியபடி தான் நடக்கும். எல்லாமே எப்போதோ தீர்மானிக்கப்பட்டால் நமக்கு எதற்கு ஒரு வாழ்க்கை. ஈசலுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும், ஆமைக்கு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதும் சராசரி கணக்கே தவிர இறுக்கமான உண்மைகள் இல்லையே. அந்திவானம் சிவப்பாய் உதிர்வதற்கு திங்கள் கொடைபிடித்து வர போகின்றான் என்பதைத் தானே கூறி செல்கின்றது. எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. அதற்குத்தானே கோழியை கூவ வைத்தான். எந்தப் பகலும் முடியாமல் போனதில்லை. இன்பத்திற்கே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்ற போது துன்பம் முடிவடையாத […]
Read More
கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண்                                      அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
  • By Magazine
  • |
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான். புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் தங்கராஜ் ஆசான் அவர்களை  சிதறாலில் உள்ள அவரது வைத்தியசாலையில் சந்தித்தோம். பிஏ தங்கராஜ் என்று தாங்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எனது பெயர் தங்கராஜ் ஆகும். இந்தப் பகுதியில் முதன்முதலில் பிஏ படித்தது நான் […]
Read More
அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!
  • By Magazine
  • |
– ஓஷோ காத்துக் கொண்டிருக்காதே. எதையும் தள்ளிப் போடாதே. நாளைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விடாதே. நாளை என்றொரு நாள் வருவதே இல்லை. நாளை என்றொரு நாள் இருந்ததே இல்லை. இருக்கவும் போவதில்லை. மனதின் ஒரு காட்சி தான் அது. எப்போதும் இன்றுதான் இருப்பது. இருப்பது எப்போதும் இப்போது மட்டுமே இருக்கிறது. இந்த கணம் மட்டுமே இருப்பது. ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை இங்கே இப்போது செய்துவிடு. ஒத்திப் போடதே. இவ்வளவு சிறிய விஷயம் தானே! நாளை […]
Read More
நன்னாரியின் நன்மைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது. தாவரத்தின் அமைப்பு எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு […]
Read More
கறுத்த சண்டை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு  என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா  நல்லது கெட்டது  என்னான்னுத் தெரியும்…” அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் சொன்னான். “எனக்கு வெளியுலகம் தெரியாதுங்கிறது உண்மதான். வெளியுலகம் தெரிஞ்சி ஒரு வேலையும் இருந்திச்சுனா கல்யாணம் கெட்டிட்ட ஒரு மாசத்திலேயே நீயும் வேண்டாம் உறவும் வேண்டாம்ணு போயிருப்பேன்.. எங்க அம்மா நோய்பிடிச்சவங்க மிளகு அரைக்க முடியாதுனு படிப்ப பாதியில அவள் சிவப்பு நிறத்தில் கட்டியிருந்த பூப்போட்ட புடவையை விலக்கி வெள்ளை […]
Read More
இரத்தத்தை சுத்திகரிக்கும் “மஞ்சிட்டி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும். மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு. கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல. அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் Death Warrant or black warrant இறப்பு பிடிகட்டளை அல்லது கருப்பு பிடிகட்டளை கொலை வழக்குகளில் தண்டனை வழங்குபவர்களுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்படுகிறது. முதல் கட்டம் ஆயுள் தண்டனை. இங்கு ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு குற்றவாளி 14 வருடம் முடிந்ததும் வெளிவந்து விடுவார். அடுத்தது சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டுமென்ற தண்டனை. இதில் குற்றவாளி சாகும் […]
Read More