• By Magazine
  • |
பழனி அரங்கசாமி நமக்கு முன்னர் வாழ்ந்த பல்துறைப் பெருமக்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அவர்களை ஓவியமாகவும், படமாகவும் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வு நமக்குப் பாடமாகவும் அமையும் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றில் தான் அறிந்து கொள்ள முடிகிறது. சுமகாலத்தில் வாழ்கின்ற பெரிய மனிதர்களைக் கூட நேரில் கண்டு அவர்களது அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்களது அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறுதியும் அறிய வேண்டுமாயின், அவர்களது வாழ்க்கைக் சரிதமே நமக்குத் துணை. தன் வரலாற்றுக் குறிப்புகள் இன்றைய இளைஞர் […]
Read More
புத்தக மதிப்புரை
  • By Magazine
  • |
“பாற்கடலும் தேவதையின் பூனைக்குட்டியும்” என்ற இத்தொகுப்பு, கவிதை உலகில் ஒரு புதிய அதிர்வையும், பரவலான சிந்தனையையும் நமக்கு அள்ளித் தருகிறது. பாரதி கவிதைகளின் முன்னோடி வடிவம் போல, இந்த எளிய கவிதை வடிவத்தின் முன்னோடியாக சுதே கண்ணன் திகழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலில் சுதே கண்ணன் அவர்கள் கவிதைகளைச் சிறுகதை வடிவிலும், வாசிப்பாரை மயக்கும் எளிய நடையிலும் தந்துள்ளார். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எந்தவொரு ஐயமும் இன்றி, கதையைப் போல மனதை நெகிழச் செய்து, […]
Read More
மூலநோய்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம். மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது. மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு […]
Read More
விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே பெற்ற பெருமை சிவபெருமானுக்கல்ல, இந்தப் புவியில் நஞ்சுண்டு பொன்னை உமிழும் ஓர் உயிரினம் உண்டு”.   அது செய்வது சூனியமன்று; முழுக்க முழுக்க அறிவியல். நான் ரீல் விடுவதாக நினைப்பீர்கள். ஆனால் அது 916 உண்மை. இப்போ விஷயத்துக்கு வருவோமா? இயற்கை விடத்தை பொன்னாக மாற்றுகிறது என்ற ஓர் […]
Read More
எலி உணர்த்தும் மனிதம்
  • By Magazine
  • |
முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், எலிகளை பெரும்பாலும் விரும்பாமல் செய்துவிடுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். சிலர் செல்லப்பிரணிகளாக வளர்க்கிறார்கள் எனினும், அவை நாம் பார்க்கும், அன்றாடம் புழங்கும் இடங்களில் வாழும் எலிகளாக இருக்காது. ஏன் கிளி சோதிடம் போல் எலி சோதிடம் கூட உண்டு. எலிக்கோயில் கூட உண்டு. எலிகளின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய துண்டு வெள்ளைத்தாளை தன் மாணவர்களிடம் இந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் கையைத் தூக்கினார்கள், அதனால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தனியாக அவன் கரும்பலகையில் என்ன பார்த்தான் என்று கேட்டார். எல்லா மாணவர்களும் சொன்னார்கள், நாங்கள் ஒரு கரும்புள்ளியை பார்க்க முடிகிறது. வகுப்பு முழுவதும் கேட்டுவிட்டு, அவர் உரக்க சிரித்தபடி […]
Read More
மண்ணின் வீரத்தால் மனிதர்களை செதுக்கும் மாமனிதர் – ஜூட்ஸ் பெர்லின் நேர்காணல்!
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளையாட்டு வரைபடத்தில் ‘மூலச்சல்’ என்ற ஊரைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியவர் திரு. ஜூட்ஸ் பெர்லின். GFC (Glaring friends club)) மூலச்சல் அமைப்பின் பொருளாளராகவும், தலைசிறந்த பயிற்சியாளராகவும் விளங்கும் இவர், கபடி விளையாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். கேள்வி: GFC மூலச்சல் அமைப்பின் தொடக்கம் மற்றும் அதன் கட்டமைப்பு குறித்துக் கூறுங்கள்? பதில்: மூலச்சலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கபடி விளையாடப்பட்டு வந்தது. ஆனால், அது சரியான வழிகாட்டுதல் இன்றி […]
Read More
புரட்சிக்கவிஞரின் பன்முகப் பார்வை
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர்  பி. விஜயகுமார் திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான். […]
Read More
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நோயில்லாத வாழ்வே குறைவில்லாத செல்வம் என்பதை அனைவரும் அறிவோம். உலகப் பொதுமறை’ திருக்குறள்’ என்னும் வாழ்வியல் நூல் வைத்தியத்திற்கு ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் வியாதி உண்டாகும் வழிகள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது.  ‘மிகினும் குறையினும் ‘என்று தொடங்கும் குறளில் காற்று, நீர் ,உணவு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். ‘மருந்தென வேண்டாவாம்’ என்ற என்ற குறளில் அறுசுவைகளுடன் உண்ணப்படுகின்ற உணவு சீரணமாகிவிட்டது […]
Read More