- By Magazine
- |
கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின் உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும் அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்; வயதான காலத்தில் வாட்டமின்றி வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.! சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம் சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்; புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும் போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்; இயன்றவரை தாய்மொழியில் […]
Read More