குவாண்டம் கணினிகள்
  • By Magazine
  • |
மருத்துவ உலகில் நிகழப்போகும் பிரம்மாண்ட புரட்சியும் இந்தியாவின் நிலையும் – சிறப்புப் பார்வை ஸ்ரீ காளீஸ்வரர் செ, இயற்பியல், கணினி அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளின் சங்கமமாக உருவெடுத்துள்ள குவாண்டம் கணினி (Quantum Computing) தொழில்நுட்பம், மனித குலத்தின் சுகாதார அமைப்பையும் நோய் தடுப்பு முறைகளையும் வேரிலிருந்து மாற்றியமைக்கும் ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பப் புரட்சியின் தொடக்கப் புள்ளியில்  நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தற்போது உள்ள டிஜிட்டல் வகையிலான சூப்பர் கணினிகளால் பல ஆண்டுகள் கணக்கிட வேண்டிய […]
Read More
  • By Magazine
  • |
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படாமல் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் கலக்கின்றன. இதில் பெரும்பாலானவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், உணவுப் பொதிகள் போன்றவை. காலப்போக்கில் இவை சிறிய மைக்ரோபிளாஸ்டிக்குகளாக உடைந்து, பல நூறு ஆண்டுகள் இயற்கையில் நீடிக்கின்றன. இதன் காரணமாக மீன்கள், ஆமைகள், கடல் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. சில உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உணவாக நினைத்து விழுங்குகின்றன; சில பிளாஸ்டிக்கில் […]
Read More
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் மறைமலையடிகளின் பெயர் தொடக்கக் காலங்களில் (1916-க்கு முன்பு) நாகை எஸ்.வேதாசலம் பிள்ளை என்றும் சுவாமிவேதாசலம் என்றுமே அறிமுகமாயிருந்தது. தமிழைத் தமது 15-ஆம் அகவையில் கற்கத் தொடங்கிய இவர் 21 அகவைக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் 15.07.1876 இல் பிறந்தார். நாகைப் புத்தகக்கடை நாராயணசாமியிடம் தமிழைக் கற்றார். பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் தொடர்பு கொண்டு, அவரது பரிந்துரையின் பேரில் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியத் தொழிலில் அமர்ந்தார். சில ஆண்டுகள் கழித்துச் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் துறைத் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – வின் 201-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கருணாநிதி ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன், திரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.07.2026 அன்று சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.வடமலை நாராயணன் அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து உரையாற்றினார். அடுத்ததாக திரு.இராஜேந்திர பிரசாத் முத்திரை, யோகா குறித்து பேசினார். மரு.கமலகண்ணன் ஆசான் ஒற்றைதலைவலி, பீனிசத்துக்கு தைலம் செய்முறையைக் கூறினார். மேலும் நடுக்குவாத சூரணம் செய்முறையையும் கூறினார். […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் 7.2 முதல்நிலை ஒருசெல் உயிரிகளின் தோற்றம் (Prokaryotes) நியூக்ளியோ புரோட்டீன்கள் தொடர்ந்து தனக்குள்ளே தானே இரண்டாய் பிளவடையும் இந்த செயலானது ஒருசெல் போன்ற உயிரிகள் கடலில் தோன்ற காரணமானது. அறிவியலறிஞர் ஒப்பாரின் கருதுகோள்படி, நியூக்ளியோ புரோட்டீன்களுடன் கூடிய கோசர்வேட்ஸுகளே முதல் செல்லுலார் உயிரிகளாகும். இவைகள் அனைத்தும் இன்றைய பாக்டீரியாக்களுக்கு ஒப்பானவையாக கருதப்படுகிறது. காற்றற்ற இடமான கடலுக்குள் மாறுபட்ட அமைப்புகளைக் கொண்ட இந்த […]
Read More
சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கேற்ப மொழி வளர்ச்சிகளை ஏற்படுத்தி வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கி வந்தனர். இவைகளில் மிக முக்கிய நான்கு பிரிவுகளாக விளங்கிய இந்தோ ஆரிய மொழிகளாக இந்தி, குஜராத்தி, அசாமி, வங்காளி முதலியனவும் திராவிட மொழிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியனவும் சைனோ – திபெத்திய பர்மிய மொழிகளாக […]
Read More
“என்றிலிருந்து ஆடை அணிந்தோம் நாம்”
  • By Magazine
  • |
முனைவர் ச. தினகரன் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்விலங்கியல் துறை, நீர்வாழ் பூச்சியியல் ஆய்வு மையம், மதுரை கல்லூரி மனிதன் மகத்தானவனா? மனிதன் தனியனா? மனிதன் அனாதையா? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் இல்லை என்று தான் பதில் கிடைக்கும். உண்மையில் அவன் தனியாளல்ல! அவன் ஒரு நடமாடும் சூழல் மண்டலம். அவனை நம்பி அத்தனை உயிர்கள் இருக்கிறது. அத்தனையும் ரத்த சொந்தம். அம்மாவை விடவும், காதலியை விடவும், குழந்தைகளை விடவும் உங்களில் நிலைத்து, பரம்பரை பரம்பரையாக […]
Read More
மூல “பவுத்திரம்”
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) மூலபவுத்திரம் என்பது மலக்குடல் உட்புறத்திலிருந்து, ஆசனவாயை சுற்றியுள்ள வெளிப்புற தோல்பகுதிக்கு ஒரு குகை மாதிரி தொடர்பு உண்டாகி, அதன்வழி சீழ், நீர்வடிதல் மற்றும் சில நேரங்களில் மலக்கசிவுகளும் வடிந்து நல்ல வலியை கொடுக்கக் கூடிய ஒரு வியாதி ஆகும். மூலநோய் என்பது வேறு. மூலபவுத்திர நோய் என்பது வேறு. பவுத்திரம், பகரந்தனம், ஆசனரூடி, ஆசனபவுத்திரம் என்ற வேறுபெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Fistula –in- ano, Anal Fistula.. […]
Read More
உலகம் தழுவிய ஏறுதழுவல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு பெறுகின்றன. மக்களுக்கான பொங்கல் முதல் நாளென்றால், மாட்டுப் பொங்கலுக்கான இரண்டாம் நாளில் மாடுகளுக்கு பொட்டிட்டும், பூமாலை போட்டும், பொங்கல் சோறு ஊட்டியும் மகிழ்கிறோம். இந்தியப் பெருநிலத்தின் வேறெந்த மாநிலத்திலும் இது நிகழ்வதாகத் தெரியவில்லை. எனவே இந்த வீர விளையாட்டு தமிழகத்துக்கே உரியது ஆகும். தொழுவத்தில் அடைக்கப் பெற்றுள்ள மாடுகளை […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சூண்டோதரி வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கவளிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சூண்டோதரி வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் சூண்டுவிரலின் மொழியின் மேல்குழியில் அமைந்துள்ளது. இதற்கு சூண்டோதரி வர்மம், சுட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “வகுத்தபடி சூண்டுவிரல் மொழியிறைக்குள் சூண்டோதரி வர்மம்”. – வர்ம குருநூல் “சூண்டும் விரல் கவிட்டில் சூழ்ந்த சூண்டோதரியாம்”. – இலாடச்சூத்திரம் என குறிப்பிடுகிறது. போடவே சூண்டுவிரல் இடையில் […]
Read More