இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை
  • By admin
  • |
இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை…. இ.த.ச பிரிவு 494 மற்றும் இப்போது வந்துள்ள பாரத நீதிசட்டம் பிரிவு 82 படி கணவனோ, மனைவியோ முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்தால் ஏழு வருடம் வரை தண்டனை வழங்கலாம் என குறிப்பிடுகிறது. இது பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் இச்சட்டம் முதலில் இல்லை. பிரிட்டனில் இச்சட்டம் வரக் காரணம் என்னவென்றால், அந்த காலத்தில் பிரிட்டிஷ் கணவன்மார்கள் வியாபாரம் விஷயமாக பல நாடுகளுக்குப் போய் வந்தனர். […]
Read More
தூதுவளை என்னும் ஞான மூலிகை
  • By admin
  • |
தூதுவளை என்னும் ஞான மூலிகை… இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு கற்ப மூலிகை தூதுவளை. இதன் பயன்களைக் கருதி அனைத்துத் தோட்டங்களிலும் இம்மூலிகையை கொடியாக வளர்க்கிறார்கள். சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானவை. காயம் என்றால் உடல்… கற்ப என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து என்று பொருள். தூதுவளையின் தாவரவியலில் சொலானம் ட்ரைலோபேட்டம்  (Solanum trilobatum)  என்றழைக்கப்படுகிறது. சொலனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. நெருக்கமான முட்கள் நிறைந்த மெலிந்த கொடி. இம்மூலிகைத் […]
Read More
இரத்தத்தை சுத்தம் செய்யும் “கருங்காலி
  • By admin
  • |
“இரத்தத்தைசுத்தம்செய்யும் “கருங்காலி” கருங்காலி என்றதும், கருமை நிறம் ஞாபகத்தில் வரும். நிலக்கரி போன்ற கருமை நிறத்தில் இம்மரத்தின் காதல் (நடுப்பகுதி) இருப்பதால் இதற்கு கருங்காலி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து கொள்வதால், பய உணர்வு மாறுதல், கெட்ட சக்திகளை அண்டவிடாது, நோய்களை அண்டவிடாது, நல்ல ஆக்கபூர்வமான சக்தியையும் சிந்தனையையும் கொடுக்கும் . பணவரவு உண்டாகும் என பலவாறு பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மையா என்பது நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். […]
Read More
வர்மம்
  • By admin
  • |
வர்மம் எனும் மர்மக்கலை…! நாங்குகுற்றி வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான உண்ணியறைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் நாங்குகுற்றி வர்மம் பற்றி அறிவோம். வல்லுறுமிக்காலத்தின் கீழ் மூலத்தின் கடைசிப்பகுதியின் அரைவிரல் மேல் நாங்குகுற்றி வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மம் நாங்குகுற்றிக்காலம், தண்டினடி வர்மம், நாங்கூழ் வர்மம், மேக வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “…………………….வெல்லுறுமிக்காலம்                                                 தனி கடைசி நாங்கு குற்றிக்காலம்”. – வர்ம கருவிநூல் “…………………….வல்லுறுமி விதமான நாங்கு […]
Read More
தனியார் கையில் அணு உலையா? அரசின் விபரீத முடிவு மக்கள் கலக்கம்
  • By admin
  • |
தனியார் கையில் அணு உலையா? அரசின் விபரீத முடிவு மக்கள் கலக்கம் தனியாருடன் இணைந்து அணு உலைகள்  இயக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் எரிசக்தி தொடர்பாக  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தயாரிப்பதற்கு நாட்டில் எவ்வளவோ வழிகள் உள்ளன. காற்றாலைகள் மூலமும், சூரிய சக்தியின் மூலமும், கடல் அலைகளின் மூலமும் ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் பழைய முறையான தண்ணீரின் சக்தியை பயன்படுத்தியும் மின்சாரத்தை தயாரிக்க […]
Read More