- By Magazine
- |
– முனைவர் முல்லைத்தமிழ் விசபந்த வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான துதிக்கை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் விசபந்த வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் மேற்புற முழங்கை மத்தியில் அமைந்துள்ளது. விஷபந்த வர்மம், விசபந்தக்காலம், விஷமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “ஆரடா பெருவிரல் மேல் சுட்டுவர்மம் அப்பனே அஞ்சிறை மேல் விசமணியின்பந்தம்”. – ஒடிமுறிவு நூல் “வீழுமந்த முழங்கையில் மையம் பற்றி விசமான மணிபந்த […]
Read More