மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு. கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும். பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக […]
Read More
பெண்களுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்
  • By Magazine
  • |
சிலம்ப ஆசான் ஜஸ்டின் பேட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை மருதூர் குறிச்சியை சேர்ந்த களரி ஆசான் ஜஸ்டின். புதிய தென்றலுக்காக களரி ஆசான் ஜஸ்டின் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தோம் அப்போது அவர் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் களரி கலைகளை எப்போது  கொண்டீர்கள் ? நான் எனது 12 […]
Read More
அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!
  • By Magazine
  • |
– ஓஷோ காத்துக் கொண்டிருக்காதே. எதையும் தள்ளிப் போடாதே. நாளைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விடாதே. நாளை என்றொரு நாள் வருவதே இல்லை. நாளை என்றொரு நாள் இருந்ததே இல்லை. இருக்கவும் போவதில்லை. மனதின் ஒரு காட்சி தான் அது. எப்போதும் இன்றுதான் இருப்பது. இருப்பது எப்போதும் இப்போது மட்டுமே இருக்கிறது. இந்த கணம் மட்டுமே இருப்பது. ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை இங்கே இப்போது செய்துவிடு. ஒத்திப் போடதே. இவ்வளவு சிறிய விஷயம் தானே! நாளை […]
Read More
நன்னாரியின் நன்மைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது. தாவரத்தின் அமைப்பு எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பித்துக்காய்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைக்கிட்டிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பித்துக்காய்வர்மம் பற்றி அறிவோம். நேர் வர்மத்தின் பின்புறம் சற்று தாழ்வாக அமைந்த எல் வரிசையின் தாழ்வோரமாக அமைந்த நுறுக்கெல் எனப்படும் விலா எலும்பின் சார்பில் இவ்வர்மம் அமைந்துள்ளது. அதாவது கல்லீரல் பதியின் பின்பக்கம் பித்துக்காய் வர்மம் அமைந்துள்ளது. பித்திக்காய் வர்மம் என்னும் வேறுபெயராலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “கிடத்தும் நேர்வர்மத்தின் பின்பக்கத்தில் கிளர் நொறுக்கெல் […]
Read More
பற்காரை பொய் சொல்லுவதில்லை
  • By Magazine
  • |
(ஆதிமக்களின் உணவைப் பேசும் பற்காரை) – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே. நீங்கள் இன்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்  யார் பதில் சொல்லுவார்கள்..உடனே சொல்லி விடலாம், நீங்கள் சொல்லலாம். நீங்கள்  சொல்லாவிடில், உங்களின் வயிறு அல்லது குடலுக்குள் உள்ள பொருட்கள் நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று சாப்பிட்ட உணவு பற்றிய பேட்டியை /பட்டியலைத் தரலாம். அதனை நாம் புரிந்து கொள்ள முடியும். சாப்பிட்ட உணவைக் கூறும் பற்காரை ஆனால் போன வாரம் வியாழக்கிழமை என்ன […]
Read More
இரத்தத்தை சுத்திகரிக்கும் “மஞ்சிட்டி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும். மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 284-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.போஸ் ஆசான் தலைமையில், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.02.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான், இருமல், கபம், சுவாசகாசம், கண்மயக்கம், கொழுத்து இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.ஜெரின் ஆசான் நரம்புநோய்களுக்கு சூரணம் செய்முறை, PCOD நோய் குறித்து விளக்கிப் பேசியதோடு, அதற்கான மருந்துகளையும் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் Death Warrant or black warrant இறப்பு பிடிகட்டளை அல்லது கருப்பு பிடிகட்டளை கொலை வழக்குகளில் தண்டனை வழங்குபவர்களுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்படுகிறது. முதல் கட்டம் ஆயுள் தண்டனை. இங்கு ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு குற்றவாளி 14 வருடம் முடிந்ததும் வெளிவந்து விடுவார். அடுத்தது சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டுமென்ற தண்டனை. இதில் குற்றவாளி சாகும் […]
Read More
உயிர் நதியின் ஓசை
  • By Magazine
  • |
பொன்.குமார் எழுத்தாளர் குமரி ஆதவன் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாளராகவும் இயங்கி வருகிறார். குமரி ஆதவன் பல்வேறு சூழல்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிர் நதியின் ஓசை என்னும் கட்டுரைத் தொகுப்பாக்கித் தந்துள்ளார். தலைப்பு ஒரு கவிதைத் தொகுப்புக்கான தலைப்பு போல் உள்ளது.  இயற்கை மனிதனுக்கு தந்திருக்கிற மிகப்பெரிய கொடை நீராதாரம். நீர் ஆதாரங்கள் அதிகமாக அழிக்கப்பட்ட காலம் இந்த நூற்றாண்டுதான். ஏராளம் நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய் பூமி […]
Read More