சொற்களில் முளைத்த நிலம்
  • By Magazine
  • |
நூலறிமுகம் – கூடல்தாரிக் ‘முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே’ என்பார், தொல்காப்பியர்.அந்த வகையில் நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன. ஏர் மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைத்தொகுப்பு..  இயற்கைச்சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது.நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத் தொகுப்பினை […]
Read More
சமூகசேவகருக்கு பத்மஸ்ரீ விருது              கிடைக்குமா?
  • By Magazine
  • |
– சந்திப்பு : ஜி. ஜெயகர்ணன் என் உடலில் பலம் இருக்கும் வரை சமூக பணி தொடரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சமூக சேவகர் ராஜகோபால். இவர் சுமார் 750 -க்கு மேற்பட்ட அனாதையான இறந்த உடல்களை அடக்கம் செய்தும் விபத்துகளில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும் உள்ளார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மனநோயாளிகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களை காப்பகங்களிலும் சேர்த்து நிஜ கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். இவரை புதிய தென்றலுக்காக மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். […]
Read More
படைப்பாளியான பனைத் தொழிலாளி!
  • By admin
  • |
ஏராளமான பலன்களை வாரிக் கொடுக்கும் மரங்களில் முக்கியமான பனங்கற்கண்டு என அதன் பலன்கள் ஏராளம். அவற்றோடு கைவினைக் கலைஞர்களையும் கலைப் பொருட்களின் ஊடே வாழ வைத்துக் கொள்வதிலும் பனை மரத்திற்கு இணை இல்லை! இத்தகு பனையின் பெருமிதம் குறித்தும், பனை சாகுபடி நுட்பங்கள் குறித்தும் முன்னாள் பனை தொழிலாளியான அன்பையன்(67) என்பவர் கட்டுரைத் தொகுப்பாக எழுதி நூலாக்கியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ‘பனையோடு உறவாடு’ என்னும் அந்தப் புத்தகம் பனை மரத்தை நடுவது, வளர்ப்பது, சாகுபடி நுட்பங்கள், கருப்பட்டி, […]
Read More
உண்மையைத் தேடவோ…
  • By Magazine
  • |
மாயையை விலக்கவோஅவசியமில்லை – ஓஷோ உண்மையைத் தேட வழியில்லை. ஏனெனில் உண்மை தொலைவில் இல்லை. உண்மை “அங்கே” எங்கோ இல்லை. எனவே அதனிடம் நீங்கள் போக வேண்டியதில்லை. அதை நீங்கள் அடைய வேண்டியதில்லை. உண்மையை நீங்கள் தேட வேண்டியதில்லை. ஏனெனில் தேடுபவரின் சொந்த ஜீவனே அது. தேடுபவரை எப்படி நீங்கள் தேட முடியும்? அறிகிறவரை எப்படி நீங்கள் அறிய முடியும்? அது சாத்தியமில்லை. உங்களை நீங்களே தேட முடியாது. நீங்களே உண்மையாக இருக்கிறீர்கள். எனவே எல்லா தேடலும் […]
Read More
பேரரசின் முடிவு
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: ச ஆதத் ஹஸன் மன்டோ தமிழில்: நாணற்காடன் தொலைபேசி ஒலித்தது. அருகில் மன்மோகன் அமர்ந்திருந்தான். ரிசீவரை எடுத்து, “ஹலோ… ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபைவ் செவன்” என்றான். எதிர் முனையிலிருந்து “மன்னிக்கவும்… ராங் நம்பர்.” என்று பதில் வந்தது. மன்மோகன் ரிசீவரை வைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான்.      அவன் இந்தப் புத்தகத்தை இருபது முறைக்கும் மேல் படித்திருப்பான். அத்துனை முறை படிக்குமளவுக்கு அந்தப் புத்தகத்தில் அவ்வளவு சிறப்பு எதுவும் இல்லை. […]
Read More
தலையங்கம்
  • By admin
  • |
அன்புள்ள வாசகப் பெருமக்களுக்கு வணக்கம், இந்தியா எனும் சனநாயக நாடு பல்வேறு கோணங்களிலும் தலைசிறந்த நாடு. கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், ஆன்மீகம், தொழில்நுட்பம் எனும் அனைத்து வளர்ச்சிகளும் நிறைந்த நாடு. எனினும் மெருகூட்டப்படாத தார்மீக நெறிகளால் அறிவுத்திறனிலும் தன்னம்பிக்கையிலும் முழுமையடைய முடியாததை எல்லாப் பகுதி மக்களிடமும் காணமுடிகிறது. கோடிகள் படைத்தவர்கள் அரசின் ஆயிரம் கரங்களையும் பற்றிப் பிடித்து நிற்க, ஆதரவற்ற மக்கள் கோடிக்கோடியாய் நிலைகுலைந்து வாழுகின்றனர். பார்த்தால் பளபளக்கும் பட்டுவேட்டிக்குள் பதைபதைக்க வைக்கும் நச்சரவைப் போன்று […]
Read More
திருப்தி
  • By admin
  • |
திருப்தி வீட்டில் கொஞ்சமும் இடமில்லை என்பதுதான் அவரது பிரச்சினை. அப்பாவும்,அம்மாவும், மனைவியும், நான்கு குழந்தைகளும் அங்குத் தங்குவது அவருக்குப் பிரச்சினை. எல்லாவற்றையும் கேட்ட குரு,உங்களுடைய கோழிகளையும் வீட்டின் உள்ளில் தங்க வை என்றார். கொஞ்சம் தயக்கம் காட்டிய பின்னும் குரு கூறியது போலச் செய்தார். அடுத்த நாள் வீட்டில் பிரச்சினைகள் என்றார் குருவிடம். ஆடுகளையும் வீட்டில் கெட்டு என்றார் குரு. வீட்டில் உள்ளவர்கள் எனக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது என்கின்றனர். பசுவினையும் வீட்டினுள் கெட்டு என்றார் குரு. அடுத்த […]
Read More
பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள்
  • By admin
  • |
பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள் நண்பர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து எனக்குத் தந்தார் – அன்பு அதை நான் 7 துண்டுகளாக்கி  7 பேருக்குப் பகிர்ந்தேன் – பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை பக்கத்து வீட்டு நண்பருக்குக் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறிந்து விடும்” என்று வாங்க மறுத்தார் – மூடநம்பிக்கை இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது. எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே “ என்றார் – உரிமை […]
Read More
மதுரையின் மாண்புமிகு உணவுகள்
  • By admin
  • |
மதுரையின் மாண்புமிகு உணவுகள் தூங்கா நகர் எனும் பெயருக்குரிய மதுரை, ‘உணவுகளின் பெரு நகரம்’ எனப் பெருமை கொண்டிருக்கிறது. சங்க காலம் முதலே ‘உண்டு உயர்ந்தோர்’ பட்டியலில் இந்நகர்வாசிகளே நகராமல் நின்று நிலைக்கின்றனர். ‘மதுரைக் காஞ்சி’ வாசிப்போர், இந்நகரத்துத் தெருக்களில் மணக்கும் விதவித உணவுகளையும்நுகர்ந்துணர முடியும். மதுரையில் ஒவ்வோர் உணவுச் சாலையையும் அடையாளம் காட்டிட அக்காலத்தில் கடை வாசலில் ‘தனியாக ஒரு கொடி’ பறக்க விடப்பட்டதும் அறிய முடிகிறது. வேறுபட்ட உணவுகளை, சுவை குன்றாது வழங்கிட அக்காலத்தில் […]
Read More
நேர்மை
  • By admin
  • |
நேர்மை நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நேர்மையில்லாமல் நடந்துக் கொள்ளும் சமயத்தில் நாம் மட்டும் ஏன் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது. நேர்மையின்றி வாழ்பவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். நேர்மையுடன் வாழ்வதால் நமக்கு என்ன கிடைக்கிறது? என்று நினைப்பவர்கள் இந்த கதையை முழுமையாகப் படியுங்கள். ஒரு நாட்டுடைய அரசர் அவருக்கு அதிகமாக வயதானதால் புது அரசரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வருகிறார். ஆனால் இந்த முறை தன்னுடைய குடும்பத்திலிருந்து இல்லாமல் மக்களில் இருந்து […]
Read More