- By admin
- |
கட்டுப்பாடும் சுதந்திரமும் ! கட்டுப்பாடாய் இருந்தால் தான் காக்கமுடியும் சுதந்திரத்தை; எட்டுப்பட்டி யானாலும் இந்தியாவே ஆனாலும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விதியை மதிக்கும் பண்புடனும் கட்டுப்பாடாய் இருந்தால் தான் காக்க முடியும் சுதந்திரத்தை! கொட்டும் செல்வம் குவித்தவுடன் குவலயத்தை மிதிப்பதுவும் ஒட்டிக் கொண்ட இனம்சாதி ஒன்றை மட்டும் எண்ணுவதும் மட்டில்லாமல் பேசுவதும் மற்றோரையே ஏசுவதும் முட்டுக்கட்டை யாகிடுமே; முற்றாய் வீழும் சுதந்திரமே! எட்டுத்திக்கும் இருப்போரை […]
Read More