மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு தங்கத்தில் தாலி வழங்குவதற்கு ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இத்திட்டத்தை 2023 ஏப்ரல் மாதத்தில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்து முதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. முதுகலை தமிழ் பட்டதாரியான இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… தற்போது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, வீட்டுவசதி, வீடு கட்டும் திட்டம், கண் கண்ணாடி ஆகியவற்றிற்கு நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் மரணம் ஏற்பட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அதிகபட்சம் ஒரு லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) ஆரம்பத்தில் நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கவனிப்பதற்கென்று ஒரு சில மாநிலங்களில் மட்டும் தனிப்பட்ட இலாகாக்களும், மாவட்ட அளவிலான சமூக நலத்துறை அதிகாரிகளும் இருந்த நிலை இருந்தது. அப்படி இல்லாத மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முழு அளவில் தீர்க்க முடியாத நிலையே இருந்தது. உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிலையே நீண்ட நாட்களாய் நிலவியது. மாற்றுத்திறனாளிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு தடை இருந்த […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) கல்வித்தகுதியும்  வேலைவாய்ப்பும்                 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு விடுவதற்கு அரசாணை விடுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தங்கள் சக்கர நாற்காலியுடன் சுலபமாக ஏறி இறங்க தேவைப்படும் ரூட் பஸ்களில் தனிவாசல் […]
Read More