• By Magazine
  • |
க. லலிதாஅரிகரசுதன் உதவிப்பேராசிரியர்,  கணினி துறை, கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி “கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென் (று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண்” எனும் ஔவையின் இப்பாடல் வரிகளை வாசிக்கையில் கல்விபற்றிய அகன்ற புரிதல் நமக்குள் ஏற்படுவதையும்  தமிழ் இலக்கியங்களின் வழியாக நாம் கண்டடைகின்ற வாழ்வனுபவங்களின் தரிசனத்தை உணர்வதையும் தவிர்க்க இயலாது. கல்வி பொன் பொருளை சம்பாதிப்பதற்கானதென்பதைத் தாண்டி வாழ்வுத்தேடலின் உள்ளார்ந்த பொருளை அர்த்தப்படுவதாக […]
Read More
பெண்களுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்
  • By Magazine
  • |
சிலம்ப ஆசான் ஜஸ்டின் பேட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை மருதூர் குறிச்சியை சேர்ந்த களரி ஆசான் ஜஸ்டின். புதிய தென்றலுக்காக களரி ஆசான் ஜஸ்டின் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தோம் அப்போது அவர் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் களரி கலைகளை எப்போது  கொண்டீர்கள் ? நான் எனது 12 […]
Read More
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் ஆனந்தி பெயருக்கு ஏற்றார்போல் ஆனந்தமானவள். அவளை சுற்றி இருப்பவர்களை ஆனந்தமாக வைத்திருக்க ஆசைப்படுபவள். இன்று அவள் கணவன், காலையில் கோபமாக பேசிவிட்டு வேலைக்கு சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டில் இருக்கக் கூடாது எங்காவது சென்றுவிட வேண்டும். கைப்பேசியோ, பணமோ எடுக்காமல் ஏதாவது அனாதை இல்லத்திற்கு செல்ல வேண்டும் அல்லது உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும். இனி உயிருடன் வாழவேக் கூடாது. நான் இவ்வளவு பாசமாகவும், உண்மையாகவும் விட்டுக் கொடுத்தலுடன் இருந்த […]
Read More
ஆஞ்சனேயா   லாரி சர்வீஸ்
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் ஏனோ தெரியவில்லை சிறுவயதுமுதல் லாரிகளின்மேல் பகையோடிருக்கிறேன். அதன் முகம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பகைக்கு காரணம் பயமாகவும் இருக்கலாமென்று பழங்கதைகள் சொல்வதும் உண்மையாயிருக்கக்கூடும். எதிரே ஹாரன் பிளிறலோடு லாரி வரும்போது நடைபாதையின் விளிம்புக்கு என்னைத் தள்ளிக்கொண்டு போகிறேன் கவனமற்ற நேரத்தில் பின்னிருந்துத் துடிக்கவைத்து கடந்துபோனால் குலசாமிகள் செவிகளைப் பொத்துமளவு என் உள்மனம் கூச்சலிட்டு அடங்கும். “பண்டொரு காலம் பாதாளமாயிருந்த இந்த நகரம் லாரிகளின் டயர்களை அடுக்கி அடுக்கி உயர்ந்து உயர்ந்து நீ நிற்கும் இப்பெருநகரம் உண்டாகியிருக்கிறது. […]
Read More
நுரையீரல்   பிரச்சனைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆஸ்துமா, சைனஸ், அடுக்குத்தும்மல், விக்கல், இருமல் போன்றவற்றை தீர்க்கும் கசாயம் கிச்சிலிக்கிழங்கு 2 கிராம், லவங்கம் 2 கிராம், அதிகமதுரம் 2 கிராம், திப்பிலி 2கிராம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை, இரவு உணவுக்கு முன் அருந்தி வரலாம். சுமார் ஆறு மாதம் அருந்தி வர தீராத ஆஸ்துமா, வறட்டு இருமல் தீரும். சைனஸ், ஆஸ்துமா தீர்க்கும் கொள்ளு கசாயம் சுக்கு, கொள்ளு, ஆடாதோடை, கண்டங்கத்தரி அல்லது தூதுவளை […]
Read More