வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம். அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் […]
Read More
“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும். முலாம்பழச் செடியை விதை மூலம் […]
Read More
  • By Magazine
  • |
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் […]
Read More
நதி  கற்று தரும் பாடம்
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் விரிந்த வானம், பரந்த நீலக்கடல், கனி தரும் மரம், வீசும் காற்று, எரியும் நெருப்பு, ஓடும் நதி என்று எவ்வளவோ வளங்களை இப்பிரபஞ்சம் நமக்கு அளித்திருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றையும் நாம் ஊன்றி பார்த்து உள்ளம் தேய்ந்தால் எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களை நாம் அவற்றிடம் கற்றுத்தேர்ந்து, அறிவுத் தெளிவை நாம் அடையலாம். ஓடும் நதி நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை, நான்கு வேதங்களும் பதினெட்டு புராணங்களும் கூட சொல்லித் தருவதில்லை. நதியின் தொடக்கம் முதல் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 286-வது கருத்தாய்வுக் கூட்டதமானது, திரு. ஜாண் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல். டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.04.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.ஜெரின் ஆசான் உடல் உஷ்ணம், மேகநோய் இவற்றுக்கு பற்பம் செய்முறையை கூறினார். மரு .கமலக்கண்ணன் தைராய்டு குணமாக சூரணம், குழந்தையின்மைக்கு சூரணம், சிறுநீரகக்கல் குணமாக சூரணம், மூட்டுவலிகளுக்கு லகு தைலம் செய்முறைகளை தெளிவாக கூறினார். அடுத்ததாக  திரு. ஜெகஜீவன் ஆசான் […]
Read More
நம்மைப்பற்றிய பொய்களை நாமே ஏற்றுக்கொள்கிறோம்
  • By Magazine
  • |
– ஓஷோ நம் வாழ்க்கை உலகம் சம்மந்தப்பட்ட பொய்களை மட்டும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அந்தப் பொய்கள் மகிழ்ச்சிகரமாகவும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. உயிரினங்களிலே மனித இனத்தைத்தான் உயர்வாகக் கடவுள் படைததிருக்கிறார் என்று மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் உடனே ஏற்றுக் கொள்வார்கள். அது அவர்களின் மனத்திற்கு ஒரு பெரிய நிறைவைத் தருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி பறவைகளிடமும், மிருகங்களிடமும் கேட்டிருக்கிறார்களா? பறவைகளும், மிருகங்களும் நீங்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லியிருக்கிறதா? அவைகளிடம் மக்கள் இதைப்பற்றி […]
Read More
லேசான உடற்பயிற்சியும் கூட
  • By Magazine
  • |
மறதிநோயைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையாளரே! – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, வாரத்தில் 3 நாட்கள், சாதாரண  உடற்பயிற்சி செய்தாலே, அது  நம் உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது; உடல் நலனைப் பாதுகாக்க துணை நிற்கிறது என்ற உண்மை பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரியும். அந்த வழியில், அல்சைமர் /மறதி நோய் உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி உதவுகிறது என்ற அற்புதமான உண்மையை, கலிபோர்னியா பலகலைக் கழகம் மற்றும் வேக்பாரஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களும், சில ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர். […]
Read More
திரிச்சூர்  15-வது  உலக நாடக விழா- 2025
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்.. புகைப்படங்கள் கணேஷ் ராமையா கேரளாவில் கொச்சின்  எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, கொல்லம், கண்ணூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு வரலாற்றுச்  சுற்றுலாவுக்குகென நண்பர்களோடு  பயணப்பட்டிருக்கிறேன் ஆனால் தூரத்திலிருந்து என்னை எப்போதும்  வசீகரித்துக் கொண்டிருக்கும்  திரிச்சூர் நகரத்திற்கு இது வரையிலும்  பயணப்படவில்லையே என்ற கவலையிருந்தது. திரிச்சூரில் நடந்த நாடகவிழாவுக்கு போயிற்று வந்ததிலிருந்து அந்தக் கவலை தீர்ந்தது .  பத்து வருடத்திற்கு முன்பு நாகர்கோவில் இந்துக்கல்லூரி வளாக திறந்த  வெளி   மைதானத்தில் வைத்து  முருக பூபதியின் ‘குகைமரவாசிகள் ‘நாடகம் […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் போல் கர்நாடகாவில் மக்களால் போற்றி புகழப்படுபவர் வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா.  1778- ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிட்டூர் காகத்தி நகரில், தூலப்பக்கவுண்டர் தேசாய் மகளாகப் பிறந்தார். கிட்டூர் சமஸ்தான மன்னர் முல்லை சர்ஜா சென்னம்மாவை மணம் புரிந்து கொண்டார். 1812-ஆம் ஆண்டு மன்னர் முல்லை சர்ஜா மரணமடைய பின்னர் ஒரே மகனும் இறந்து விட்டான். ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை வளர்ப்பு மகனாக்கி மன்னனாக முடி சூட்டி, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். […]
Read More
இலவசங்களை வாரி வழங்கும் இந்திய மாநிலங்கள்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் திட்டங்களும், வரவு செலவினங்களும் அந்தந்த மாநில முதல்வரின் இசைவோடு தான் நடைமுறைக்கு வருகின்றன. டில்லி மாநிலத்தை ஆளுகை புரிந்த ஆம் ஆத்மி அரசு சென்ற முறை தேர்தல் வந்தபோது, தலைநகரில் உள்ள ஏழைப் பெண்டிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் விதத்தை என்று கூறிய பி.ஜே.பி கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் ஏழை மகளிருக்கு அன்பளிப்பாக கொடுப்போம் என்று […]
Read More