புத்தக வியாபாரி
  • By Magazine
  • |
கிருஷ்ணகோபால் கோடைக்கால நடுப்பகல் ஒன்றில்  50 வயது மதிக்கத்தக்க  எழுத்தாளரான  புத்தக வியாபாரி ஒருவர் உங்கள் கேட் வாசலை வந்து  தட்டுகிறார். சற்று முன்புதான் உங்களுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்து ஓய்ந்திருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.   சமூக மதிப்பில்லாத உடலுழைப்புச் சார்ந்த சில வேலைகளை குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு  நீங்கள்  கண்டுப்பிடித்து வைத்திருக்கிறீர்கள்.ஆனால் இப்போது அந்த வேலையும் தொடர்ந்து இல்லை.அதனால்  உங்கள் அன்றாடத் தேவைகளுக்கான வருமான பற்றாகுறையை எவ்வாறு சரிசெய்வது என்ற யோசனையில் கண்களை மூடி வெறும் […]
Read More
“முடவாட்டின்கால்” கிழங்கு
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் நீர்ச்சத்துள்ள பாறைகளின் இடுக்குகளிலும், பெரிய மரங்களின் பட்டைகளிலும் ஒட்டி வளரும். பெரணி வகை செடி தான் முடவாட்டின் கால் செடி. இதன் வேர்தான் கிழங்கின் மற்றுருவம் பெற்றுள்ளது. இக்கிழங்கு மற்றவகை கிழங்குகளை போன்று மண்ணிற்குள் புதைந்திருப்பதில்லை. இதன் பூர்வீகம் தென்னிந்தியா. தமிழ்நாட்டில் கொல்லிமலை, ஏற்காடு, சேர்வராயன் மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மலைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இக்கிழங்கு ரோமம் நிறைந்து செம்மறி ஆட்டின் கால் போன்று காணப்படும். இலை பெரியதாக இறக்கை […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பூவல் வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பூவல் வர்மம் பற்றி அறிவோம். பூவல் வர்மம் மூலத்தின் கடைசி எல்முனையின் அடியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் மூலவர்மம், கண்கலங்கி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மேருவெல்லின் கீழ் பாகம் குமிள்போல் இருக்கும் எலும்பின் முறை பூவல்வர்மம்”.                                                                                                                 – வர்ம குருநூல் “கண்ணியமாம் பூவல்வர்மம் கொண்டிட்டாலோ கொளுத்துடனே களைப்புண்டாகி தரிப்புமாகும் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் மக்கள் கூடும் நிகழ்வுகளான, அரசியல் பேரணிகள், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள்,  வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டு, சிலர் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் நிகழும்போது நாம் மிகவும் வருந்துகிறோம். ஆனால் இப்பகுதிகளில் ஒரு தனிநபராக நம் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன அல்லது இருக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் இருக்கின்றதா என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளின்மை, திட்டமிடல் குறைபாடுகள் […]
Read More