தற்கொலை ஒரு தீர்வல்ல
  • By Magazine
  • |
C. முருகன் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். படிப்பில் மதிப்பெண் கிடைக்கவில்லை, கல்லூரிகளில் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை, + 2 முடிந்ததும் நாம் விரும்பிய படிப்பில் சேர முடியவில்லை, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காதல் தோல்வி, வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் என இப்படி பல பிரச்சனைகளுக்கு இன்று நம் சமூகத்தில் தற்கொலை தீர்வாகி விட்டது. இதுபோன்ற நிலை […]
Read More
பிரசர் மாமி
  • By Magazine
  • |
கிருஷ்ணகோபால் பிரசர் மாமியை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தாள். பிரசர் மாமி என் மனைவியின் தூரத்து  உறவினள். மனைவிக்கு மாமி முறை வரும், பிரசர் மாமியை நான் ‘சித்தி’ என அழைக்க வேண்டும். ஆனால் எனக்கு என்னவோ அவளைப் பற்றி பேச்சு வருந்தோறும் என் மனைவியிடம் பிரசர் மாமி என்றேச் சொல்லி வந்தேன். அதனால் அவள் சங்கடப்படவோ மனம் ஒவ்வாமை எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் பார்த்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. […]
Read More
இன்சுலின் செடி
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் இன்சுலின் செடி, பிரேசில் மற்றும் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. இந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும் தன்மை இச்செடிக்கு இருப்பதால் இன்சுலின் செடி என பெயர் உண்டாயிருக்கிறது. ஆனால் இது இன்சுலின் ஹார்மோனுக்கு மாற்று அல்ல. இச்செடியின் இலையை மட்டும் சாப்பிட்டு நீரிழிவு நோயை முழுவதும் கட்டுப்படுத்துவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. இச்செடி தண்ணீர் வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். ஈரப்பதமுள்ள மண் ஏற்றது. தண்டுகளை […]
Read More
செயற்கை கருவறை
  • By Magazine
  • |
முனைவர் மோகனா, பழனி அம்மாவின் கருவறை தான் குழந்தையை உருவாக்கிக் கொடுக்கிறது. இதுவரை கருப்பைக்கு மாற்று இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது அறிவியல் அதற்கும் கூட மாற்று உண்டு என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.   செயற்கை கருப்பை என்றால் என்ன?  மனிதக் கருவை கருப்பைக்கு வெளியே வளர்க்கும் ஒரு சாதனம். இயற்கையான கருப்பையின் சூழலை செயற்கையாக உருவகப்படுத்துகிறது.  இதில்  அம்னியோடிக் திரவம் (Amniotic fluid) போன்ற செயற்கை திரவம்.  செயற்கை நஞ்சுக் கொடி […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அல்லிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பின்னல்வர்மம் பற்றி அறிவோம். பின்னல்வர்மம், நாபியின் நேர் பின்பாக முதுகெலும்பில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்னெல் வர்மம், வாயுக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “நானான நாபியின் பின்னே தானே நலமான பின்னெல்லின் வர்மமாகும்”.                                                                                                 – கால வர்மநூல் “வாதவீடாம் நாபி கூர்மத்தின் பின் மருவி நிற்கும் பின்னல்வர்மம்”.                                                                                                   – வர்ம […]
Read More