குவாண்டம் கணினிகள்
  • By Magazine
  • |
மருத்துவ உலகில் நிகழப்போகும் பிரம்மாண்ட புரட்சியும் இந்தியாவின் நிலையும் – சிறப்புப் பார்வை ஸ்ரீ காளீஸ்வரர் செ, இயற்பியல், கணினி அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளின் சங்கமமாக உருவெடுத்துள்ள குவாண்டம் கணினி (Quantum Computing) தொழில்நுட்பம், மனித குலத்தின் சுகாதார அமைப்பையும் நோய் தடுப்பு முறைகளையும் வேரிலிருந்து மாற்றியமைக்கும் ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பப் புரட்சியின் தொடக்கப் புள்ளியில்  நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தற்போது உள்ள டிஜிட்டல் வகையிலான சூப்பர் கணினிகளால் பல ஆண்டுகள் கணக்கிட வேண்டிய […]
Read More
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் மறைமலையடிகளின் பெயர் தொடக்கக் காலங்களில் (1916-க்கு முன்பு) நாகை எஸ்.வேதாசலம் பிள்ளை என்றும் சுவாமிவேதாசலம் என்றுமே அறிமுகமாயிருந்தது. தமிழைத் தமது 15-ஆம் அகவையில் கற்கத் தொடங்கிய இவர் 21 அகவைக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் 15.07.1876 இல் பிறந்தார். நாகைப் புத்தகக்கடை நாராயணசாமியிடம் தமிழைக் கற்றார். பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் தொடர்பு கொண்டு, அவரது பரிந்துரையின் பேரில் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியத் தொழிலில் அமர்ந்தார். சில ஆண்டுகள் கழித்துச் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் துறைத் […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் 7.2 முதல்நிலை ஒருசெல் உயிரிகளின் தோற்றம் (Prokaryotes) நியூக்ளியோ புரோட்டீன்கள் தொடர்ந்து தனக்குள்ளே தானே இரண்டாய் பிளவடையும் இந்த செயலானது ஒருசெல் போன்ற உயிரிகள் கடலில் தோன்ற காரணமானது. அறிவியலறிஞர் ஒப்பாரின் கருதுகோள்படி, நியூக்ளியோ புரோட்டீன்களுடன் கூடிய கோசர்வேட்ஸுகளே முதல் செல்லுலார் உயிரிகளாகும். இவைகள் அனைத்தும் இன்றைய பாக்டீரியாக்களுக்கு ஒப்பானவையாக கருதப்படுகிறது. காற்றற்ற இடமான கடலுக்குள் மாறுபட்ட அமைப்புகளைக் கொண்ட இந்த […]
Read More
சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கேற்ப மொழி வளர்ச்சிகளை ஏற்படுத்தி வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கி வந்தனர். இவைகளில் மிக முக்கிய நான்கு பிரிவுகளாக விளங்கிய இந்தோ ஆரிய மொழிகளாக இந்தி, குஜராத்தி, அசாமி, வங்காளி முதலியனவும் திராவிட மொழிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியனவும் சைனோ – திபெத்திய பர்மிய மொழிகளாக […]
Read More
“என்றிலிருந்து ஆடை அணிந்தோம் நாம்”
  • By Magazine
  • |
முனைவர் ச. தினகரன் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்விலங்கியல் துறை, நீர்வாழ் பூச்சியியல் ஆய்வு மையம், மதுரை கல்லூரி மனிதன் மகத்தானவனா? மனிதன் தனியனா? மனிதன் அனாதையா? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் இல்லை என்று தான் பதில் கிடைக்கும். உண்மையில் அவன் தனியாளல்ல! அவன் ஒரு நடமாடும் சூழல் மண்டலம். அவனை நம்பி அத்தனை உயிர்கள் இருக்கிறது. அத்தனையும் ரத்த சொந்தம். அம்மாவை விடவும், காதலியை விடவும், குழந்தைகளை விடவும் உங்களில் நிலைத்து, பரம்பரை பரம்பரையாக […]
Read More
குவாண்டம் உலகம்
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ நம்மால் பார்க்க முடிகிற, தொட முடிகிற பொருட்களைப் பற்றிப் படிப்பது சாதாரண இயற்பியல். ஆனால், அணுக்களுக்கும் அதைவிடச் சிறிய துகள்களுக்கும் உள்ளே போனால், அங்கு நடப்பதெல்லாம் நம்பவே முடியாத மாயாஜாலங்கள். இதைத்தான் நாம் ‘குவாண்டம் இயற்பியல்’ (Quantum Physics) என்கிறோம். “அணுக்களுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது?” என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இந்த குவாண்டம் உலகம் இல்லாமல் போனால், இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் எதுவுமே இருந்திருக்காது. வாருங்கள், இந்த விசித்திரமான உலகத்திற்கு […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் முன்னுரை உயிர்களின் தோற்றம் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. எதிலும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. எனினும் ஆய்வாளர்களின் முயற்சிகளும் குறைந்தபாடில்லை. ரஷ்யநாட்டின் உயிர் வேதியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் – ஐ – ஒப்பாரின் (Alexander-I-Oparin-1924) அவரைத் தொடர்ந்து ஆங்கில உயிரியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J.B.S Haldane -1929)  இவர்கள் இருவரும் ஆரம்பகாலத்தில் எப்போதும் மாறிக்கொண்டே […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய துண்டு வெள்ளைத்தாளை தன் மாணவர்களிடம் இந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் கையைத் தூக்கினார்கள், அதனால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தனியாக அவன் கரும்பலகையில் என்ன பார்த்தான் என்று கேட்டார். எல்லா மாணவர்களும் சொன்னார்கள், நாங்கள் ஒரு கரும்புள்ளியை பார்க்க முடிகிறது. வகுப்பு முழுவதும் கேட்டுவிட்டு, அவர் உரக்க சிரித்தபடி […]
Read More
புரட்சிக்கவிஞரின் பன்முகப் பார்வை
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பூமி தோற்றம் பற்றிய அலக்சாண்டர் ஒப்பாரின் மற்றும் ஜே.பி.எஸ். ஹால்டன் ஆய்வுகள்  பூமியானது 500 முதல் 600 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து உடைந்த பகுதியாகவோ அல்லது விண்வெளி தூசுகளாகவோ இருந்த பொருட்கள் இணைந்தே இப்படி உருவாகியிருக்கும் என்று கருதினர். இன்றைய நமது சூரியமண்டலம் முழுவதும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கும் என ஒப்பாரின் ஹால்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தினர். ஆரம்பத்தில் பூமியானது […]
Read More