வான்வழிப் போர்

  • By Magazine
  • |

– பராந்தகன்

தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்..

வானம் திகைத்துத்தான் போனது.

பண்டிகைப் பொழுதும் இல்லை ,

திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா?

பெருவாழ்வு வாழ்ந்தவர்களின்

கல்யாண சாவா!

வானின் அகண்ட பார்வையில் அகப்பட்டது,

கனவைச் சுமந்த பிஞ்சுகளும்

அவர்களை அரவணைத்த கட்டிடங்களும்,

அன்றாட அலுவல்களில் திளைத்த மாந்தர்களும்

அகால மரணம் அடைந்த போர்காலம் இது என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *