நிதர்சனம்

  • By Magazine
  • |

 ஜெகன் தங்கையா. B

பறந்து திரியும்

வண்ணத்துப்பூச்சிகளின்

இறகுகளில் பளபளக்கும்

வண்ணத்துகள்கள்

பிடிக்கும் விரல்களில்

ஒட்டிக் கொள்ளும்

வசீகரம் குறைந்து போகும்…

உதிர்ந்த மயிர் என்பதால்

மனிதகுலமே ஒதுக்கித்

தள்ளினாலும்

மயிலிறகின் வசீகரம்

வாழ்நாள் முடிந்த பின்பும்

வாழ்ந்து கொண்டிருக்கும்..!                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *