புதுக் (குரல்)குறள்

  • By Magazine
  • |

“இல்லாள்

இல்லாளேல் இல்லாகும் விருந்தென்று

சொல்லாமல் சொல்லும்

குறள்”

“குடியென்னும் குன்றேறி நின்றார் முடிசாய்ந்து

அடிசாய்வர்

என்றேனும் ஓர்நாள்.”

“பெற்றோரை முதியோர்

இல்லத்தில் விட்டவர்கள்

மற்றோர்நாள்

சேர்வர் அங்கு”

பாதை காட்டும் படிப்பை விட்டுவிட்டு

போதை விற்கிறது அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *