• By Magazine
  • |
ஓர் ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். பூஜை புனஸ்காரங்கள், ஆட்டம் பாட்டம் என அவர் அரங்கம் அவ்வளவு அழகாக பிரகாசிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடை அடையாய் அணிவகுத்து காலில் விழுந்து எழுவர். கடைசியில் காலில் விழவும் காணிக்கை விதிக்கப்பட்டது என்றாலும் யாரும் விடுவதாக இல்லை. ஞானியைப் பார்த்தாலே போதும்… அவர் தரிசனம் கிடைத்தாலே போதும்… அதையும் தாண்டி அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டால் அவ்வளவு தான் உலகே கைவசமானது போல் ஒரு பரபரப்பு… நாட்கள் ஓடி […]
Read More
உலகம் தழுவிய ஏறுதழுவல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு பெறுகின்றன. மக்களுக்கான பொங்கல் முதல் நாளென்றால், மாட்டுப் பொங்கலுக்கான இரண்டாம் நாளில் மாடுகளுக்கு பொட்டிட்டும், பூமாலை போட்டும், பொங்கல் சோறு ஊட்டியும் மகிழ்கிறோம். இந்தியப் பெருநிலத்தின் வேறெந்த மாநிலத்திலும் இது நிகழ்வதாகத் தெரியவில்லை. எனவே இந்த வீர விளையாட்டு தமிழகத்துக்கே உரியது ஆகும். தொழுவத்தில் அடைக்கப் பெற்றுள்ள மாடுகளை […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சூண்டோதரி வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கவளிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சூண்டோதரி வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் சூண்டுவிரலின் மொழியின் மேல்குழியில் அமைந்துள்ளது. இதற்கு சூண்டோதரி வர்மம், சுட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “வகுத்தபடி சூண்டுவிரல் மொழியிறைக்குள் சூண்டோதரி வர்மம்”. – வர்ம குருநூல் “சூண்டும் விரல் கவிட்டில் சூழ்ந்த சூண்டோதரியாம்”. – இலாடச்சூத்திரம் என குறிப்பிடுகிறது. போடவே சூண்டுவிரல் இடையில் […]
Read More