- By Magazine
- |
ஓர் ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். பூஜை புனஸ்காரங்கள், ஆட்டம் பாட்டம் என அவர் அரங்கம் அவ்வளவு அழகாக பிரகாசிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடை அடையாய் அணிவகுத்து காலில் விழுந்து எழுவர். கடைசியில் காலில் விழவும் காணிக்கை விதிக்கப்பட்டது என்றாலும் யாரும் விடுவதாக இல்லை. ஞானியைப் பார்த்தாலே போதும்… அவர் தரிசனம் கிடைத்தாலே போதும்… அதையும் தாண்டி அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டால் அவ்வளவு தான் உலகே கைவசமானது போல் ஒரு பரபரப்பு… நாட்கள் ஓடி […]
Read More