• By Magazine
  • |
 – குமரி எழிலன் …. கல்வி, தேசுமிக்கது தேச எல்லைக் கடந்தும் பேசப்படுவது, கொடுக்க கொடுக்க வளருமே தவிர குறையாது, பிறரால் திருட முடியாதது, கல்வியால் பெறும்புகழ் காலம் கடந்தும் நிற்கும். புத்தக விரும்பிகளாகிய நேரு விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், அண்ணா, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன் … போன்றோர், அழியாத கல்வியைப் பெற்று, அவனியை ஆண்டவர்கள் . “கல்வி, அறிதலுக்கான கருவி, என்கிறார் கல்வியாளர் நேரு” உலகப் பார்வை கியூபா பின்லந்து நாடுகளில், ஏழு வயதிற்குப் […]
Read More
மாடல்ல மற்றை யவை
  • By Magazine
  • |
 தலைவாசல் திருவள்ளுவர் உலகப் பொதுமறை  எழுதிய ஒப்புமை மிக்கப் புலவர். திருக்குறள் வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள்… என்கிறார் மேலைநாட்டறிஞர் ஒருவர். வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுஆதி? ஒருகுலத்துக்கொருநீதி… என்ற  மனோன்மணீயம் சுந்தரனார், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் (குறள்972)..என்ற குறள் போன்றவற்றை கற்கை நன்றே கற்கை நன்றே                        பிச்சைப்புகினும் கற்கை நன்றே… என்கிறார் அவ்வை. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக […]
Read More