காத்திருப்பு
  • By Magazine
  • |
– துவாரகா சாமிநாதன் உனக்கான உருவத்தை சொற்களாய் விரித்து எளிதில் வடிவம் கொண்டு விடுகிறாய் மேகமே. கலைத்தும் கலைந்தும் ஏவாளின் மனக்காட்சியை வெளிப்படுத்தி குறிப்பால் உணர்த்துகிறாய் உயிரிணையும் காலத்தை. எனக்குத்தான் வெட்கம் மயில் போல் தோகை விரித்தாட முடியாது. நசித்து விடுகிறேன் ஆசைகளை இருந்துமென்ன  மழைத்துளிகளோடு கலப்புற்று வாசம் வீச வறண்ட நிலம் போல தயாராக வெடித்துக் கிடக்கிறேன் படர்ந்து ஈரம் பரவட்டுமே. என்றோ ஒருநாள் நீராய் மாறி வந்து நதிபோல் தழுவுவாய் என… வறள் நிலமாகி […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
இரண்டு கரைகளும் நிறைந்து வழியும் அளவிற்கு மண்ணியாற்றில் வருகிறது தண்ணீர். வழக்கத்தை விட சற்று அதிகம் தான். அந்த தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிகிறது மூங்கில் தட்டிப்பாலம். ஆற்றை வேடிக்கைப் பார்த்தபடி அப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறான் வீரா. வீரா ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தானிபுரம் தான் அவனது ஊர்.அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்து தினமும் பேருந்துக்கு ஆத்தியூர் வந்து விடுவான் காலை எட்டு மணிக்கு வரும் பேருந்தில் பள்ளிக்கூடம் செல்வதற்காக, ஏழரை மணிக்கெல்லாம் வந்து […]
Read More