- By Magazine
- |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் போல் கர்நாடகாவில் மக்களால் போற்றி புகழப்படுபவர் வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா. 1778- ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிட்டூர் காகத்தி நகரில், தூலப்பக்கவுண்டர் தேசாய் மகளாகப் பிறந்தார். கிட்டூர் சமஸ்தான மன்னர் முல்லை சர்ஜா சென்னம்மாவை மணம் புரிந்து கொண்டார். 1812-ஆம் ஆண்டு மன்னர் முல்லை சர்ஜா மரணமடைய பின்னர் ஒரே மகனும் இறந்து விட்டான். ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை வளர்ப்பு மகனாக்கி மன்னனாக முடி சூட்டி, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். […]
Read More