- By Magazine
- |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் […]
Read More