விழுதுகள்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஆட்டோவை விட்டிறங்கி கேட்டைத்திறந்து உள்ளே வந்தனர் ராமகிருஷ்ணனும் பத்மாவும். தோட்டம் முழுதும் இலைகளும், புல்லும் வளர்ந்திருந்தன. ஒரு மாசம் ஆச்சு வீட்டை விட்டு போய் வேற எப்படி இருக்கும் என நினைத்தப்படியே கதவை திறந்தாள். அடுத்த வீட்டில் இருந்து அக்கா வந்தீட்டீங்களா என்ற குரல் கேட்டது ஆமா மீனா என குரல் கொடுத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தாள். பயணப்பைகளை உள்ளே எடுத்து வைத்தார் ராமகிருஷ்ணன். பைக் சாவியைக் கையில் எடுத்தபடி பத்மா முதலில் […]
Read More