வாழ்க்கை
  • By Magazine
  • |
தலையில் எழுதியபடி தான் நடக்கும். எல்லாமே எப்போதோ தீர்மானிக்கப்பட்டால் நமக்கு எதற்கு ஒரு வாழ்க்கை. ஈசலுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும், ஆமைக்கு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதும் சராசரி கணக்கே தவிர இறுக்கமான உண்மைகள் இல்லையே. அந்திவானம் சிவப்பாய் உதிர்வதற்கு திங்கள் கொடைபிடித்து வர போகின்றான் என்பதைத் தானே கூறி செல்கின்றது. எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. அதற்குத்தானே கோழியை கூவ வைத்தான். எந்தப் பகலும் முடியாமல் போனதில்லை. இன்பத்திற்கே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்ற போது துன்பம் முடிவடையாத […]
Read More