- By Magazine
- |
– பராந்தகன் தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்.. வானம் திகைத்துத்தான் போனது. பண்டிகைப் பொழுதும் இல்லை , திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா? பெருவாழ்வு வாழ்ந்தவர்களின் கல்யாண சாவா! வானின் அகண்ட பார்வையில் அகப்பட்டது, கனவைச் சுமந்த பிஞ்சுகளும் அவர்களை அரவணைத்த கட்டிடங்களும், அன்றாட அலுவல்களில் திளைத்த மாந்தர்களும் அகால மரணம் அடைந்த போர்காலம் இது என்று
Read More