- By Magazine
- |
– குமரி எழிலன் திருவள்ளுவர் ஒரு உலகமனிதர். திருக்குறள் ஒரு உலக இலக்கியம் திருக்குறள் மத அடையாளங்களுக்குள் சிக்காத ஒரு அற்புதம்.. ரஷ்ய அறிஞர் அலக்சாண்டர் பியார்ட்டிகோர்ஸ்கி.. இந்திய மற்றும் உலக இலக்கிய தரவரிசையில் தலைசிறந்த நூல் திருக்குறள்…. என்கிறார். திருக்குறள் மனித ஆற்றலைக் கொண்டாடும் மாபெரும் படைப்பு.. ஆம் உழவுத்தொழிலின் உன்னதம் வாழ்வியல்போற்றும் இல்லறம் தீதின்றி வரும் பொருளறம் பொதுமறையல்ல பொதுமுறை மந்திரமோ தந்திரமோவல்ல வாழ்க்கைச் சித்திரம்.. சமூக பொருளா”தார உளவியல் சூழலியல் குறித்த வாழ்க்கைப் […]
Read More