வரவுக்கு மீறி செலவுகள் செய்தால்
  • By Magazine
  • |
வெ.சின்னசாமி ஆனமுதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும்                                      தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு- அவ்வை                 இன்று ரொக்கம் நாளை கடன் என்றும், கடன் அன்பை முறிக்கும் என்றும் சின்ன பெட்டிக்கடை முதல் பெரிய மளிகைக்கடை வரையிலும் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் கடனாளி ஆகாதே, கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்காதே என்று எச்சரிக்கை விடுக்கிறது. வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் இரண்டணா கடனில் தானே முடியும். நம் முன்னோர்களில் […]
Read More