வடை சுட்ட பாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்?
  • By Magazine
  • |
கோ.சுரேஷ்குமார் ஒரு நாள் காலை, பாட்டி தனது கடையில் வாசலில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருந்தார். வாசனை முழு தெருவையும் சுற்றி வந்தது. அந்த வாசனைக்கே பக்கத்தில் உள்ள ஒரு டயர் வண்டியிலிருந்த ஒரு குட்டி காக்கா! பறந்து வந்து “பாட்டியிடம் பாட்டி பாட்டி எனக்கொரு வடை தர வேண்டும்”என்றது. பாட்டி சிரித்தபடியே, “ஓ.. பணம் கொடு, வடை கொடுக்கிறேன்!” என்றார். உடனே காக்கா தான் சேமித்த பணத்தில் இருந்து ஒரு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தது. […]
Read More