- By Magazine
- |
பழனி அரங்கசாமி பொதுமக்களும், உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், ஓய்வூதியம் பெறுகின்ற முதியோர்களும் குடும்ப செலவு போக மீதப் பணத்தை தங்களது வருங்காலத் தேவைகளுக்காகவும், வீடு, மனை, சிறுதொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காகவும் சேர்த்து வைக்கின்றனர். இப்படிச் சேமிக்கின்ற பணத்தை தொடர்ந்து வீட்டில் வைத்திருக்க இயலாது. சிற்சில சமயங்களில் நாமோ, துணைவியாரோ, பிள்ளைகளோ வீண்செலவு செய்திடக் கூடும். திருடர் பயம் வேறு. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்குவோரிடம் கடனாகவோ பங்குத் தொகையாகவோ கொடுத்தால், பணம் மீண்டும் […]
Read More