- By Magazine
- |
பழனி அரங்கசாமி நமக்கு முன்னர் வாழ்ந்த பல்துறைப் பெருமக்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அவர்களை ஓவியமாகவும், படமாகவும் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வு நமக்குப் பாடமாகவும் அமையும் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றில் தான் அறிந்து கொள்ள முடிகிறது. சுமகாலத்தில் வாழ்கின்ற பெரிய மனிதர்களைக் கூட நேரில் கண்டு அவர்களது அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்களது அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறுதியும் அறிய வேண்டுமாயின், அவர்களது வாழ்க்கைக் சரிதமே நமக்குத் துணை. தன் வரலாற்றுக் குறிப்புகள் இன்றைய இளைஞர் […]
Read More