யாருக்கு எது சொந்தம்? (பொதுவுடைமை)
  • By Magazine
  • |
உள்ளத்தின் ஓசைகள் என்னும் நூலிலிருந்து பூமியில் கல் பதித்து எல்லையிட்ட காலம் முதல் வந்தபெரும் தொல்லைகளால் எல்லையில்லா துன்பம்… ஏணிக்கும் எட்டாத ஏற்றத்தாழ்வுகள்… எடுத்தாள இயலா பிரிவினைகள்… உள்ளங்கள் கோணலாய் போனதால் தேடிவந்த மின்னலும் கோணலாகி பன்னல் வேர்கள் முதல்… பாதைகளும் கோணலாகி ஆறுகள்… நதிகளெல்லாம் ஆங்காங்கே அழுதுபுரண்டு அடியோடு வற்றிவிட்டதோ…. மாறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட நினைவலைகள்… இத்தனையும் இறைவன் கொடுத்த வரம் அல்ல… இவனே…. தொடுத்த வரம் ஹார்மோன்கள் கர்மங்கள் இரண்டுமே இலக்கணம் புரியாத இடைவெளிகள் […]
Read More