- By Magazine
- |
மகேஷ் பாலகிருஷ்ணன் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் அமர்ந்திருந்த வள்ளியம்மாவைப் பார்த்துக் கோபமாகத் திரும்பினார் தந்தை. “உன்னைக் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறதுக்குள்ள எனக்கு உயிரே போகுது!” என்றார் எரிச்சலுடன். வள்ளியம்மா பதில் சொல்லவில்லை. அமைதியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தாள். அதுதான் அவளது முதல் ஊமைப் பயணம். வீட்டிற்கு வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. அடுப்பங்கரையில் அப்பத்தா தம்பிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். வள்ளியம்மா […]
Read More