மே தினம் + உழைப்பாளர் சிலை
  • By Magazine
  • |
.  –  இந்திரன், எழுத்தாளர், ஓவியர் “என்னை வெளிப்படையாக இருக்க விடுங்கள். நான் ஒரு அறிவு ஜீவியாக பாசாங்கு செய்ய விரும்பவில்லை. நான் மல்யுதத்தையும் குஸ்தியையும் எந்த அளவுக்கு விரும்புகிறேனோ அதே அளவுக்கு கலையையும் விரும்புகிறேன். நான் கோட்பாடுகளில் விருப்பம் கொண்டிருக்கவில்லை.” வேடிக்கை என்னவென்றால் பொது உடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கையில்லாத ஒரு சிற்பி கலை எனும் காரணத்துக்காக செய்த சிற்பம் இன்று உழைப்பாளிகளின் பெருமை பேசுவதாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்டு நிற்கிறது என்பதுதான்.
Read More