- By Magazine
- |
– ஓஷோ ஒரு சிறந்த சிந்தனையாளர் கிராமத்து எண்ணெய் வியாபாரியிடம் போனார். எண்ணெய் வியாபாரி, எண்ணெயை அளந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த எண்ணெய் செக்கில் ஒரு காளை கட்டியிருப்பதைப் பார்த்தார். அந்த காளை சுற்றி நடந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடப்பட்டிருந்தன. அந்த காளை அந்த செக்கை ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதை வழிநடத்த யாரும் இல்லை. அவர் அந்த வியாபாரியிடம் கேட்டார், அந்த காளையை வழி நடத்த யாருமில்லை, ஆனாலும் அது வேலை செய்கிறது. ஏன் […]
Read More