- By Magazine
- |
– ஓஷோ எதையும் தெளிவாக பார்த்து பழகு. குழப்பத்தை கவனித்துப் பார். நன்றாக பார். வேடிக்கை பார்பவனாக இரு. உன்னை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே. உனக்கும் உன் மனதுக்குமிடையே ஒரு தூரத்தை படைத்து வை. இந்தத் தூரத்தை படைக்க நீ ஒரு சந்நியாசியாக வேண்டும். உன் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறை இந்த இடைவெளி உருவாக்கும். முடிச்சுகளை அவிழ்த்து விடு. எப்படி முடிச்சுகளை அவிழ்ப்பது? அவிழ்ப்பது என்று ஆரம்பித்து விட்டால் சிக்கல் அதிகமாகித்தான் போகும். அவிழ்ப்பதற்கான ஒரே […]
Read More