• By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் உடலில் குறைகள் இருந்தாலும்                 உள்ளத்துள்ளே நிறைந்திட்ட திடமாம் அன்பால் வெல்லுகிற                 திறத்தோர் மாற்றுத் திறனாளி கடலின் அளவுக் கருணையினைக்                 காயம் முழுதும் கொண்டவர் தாம் உடனே உதவும் பண்பாலே                 உயர்ந்தோர் மாற்றுத் திறனாளி முடவராக இருந்தாலும்                 முகத்து நகையின் அரவணைப்பால் முற்றாய் நம்மை ஆட்கொள்ளும்                 முதிர்ந்த மனத்தோர் அவரே தாம் முடக்கம் நாவில் இருந்தாலென்?                 முத்தாள் ஒளிரும் அவர் விழிகள் சுடராய் நேய மொழியுரைக்கும்                 […]
Read More